சீனா மனித உரிமை மீறல்; ஐ.நா அறிக்கையில் குற்றச்சாட்டு

0
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் மிஷெல் பேஷ்லே, சீனாவின் சின்ஜியாங் வட்டாரம் குறித்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். உய்குர் இனத்தவருக்கும் மற்ற முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் எதிராகக் கடுமையான மனித...

துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் பலி!

0
தனது மனைவியுடன் உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவமானது நேற்று இரவு (1) மித்தெனிய சதொஸ்மாதாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய...

குழப்பத்துக்கு மத்தியில் 72 ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது சுதந்திரக்கட்சி!

0
கட்சித் தலைவருக்கு  கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய செயற்குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளது. எனினும், நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர உட்பட சில...

இடைக்கால பாதீடுமீது இன்று வாக்கெடுப்பு!

0
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று  நடைபெறவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 30ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில்...

சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல இலங்கை கடன் வலையில் சிக்கி தவிக்கிறது – உதயா

0
‘சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல’ நம் நாடு கடன் வலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மீட்க முடியாத அளவிற்கு படுபாதாளத்தில் விழுந்துள்ளது. கடனை மீள செலுத்த முடியாது என...

நாகினிகளை வேட்டையாடி விரட்டியடித்த சிங்கங்கள்!

0
ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை அணி பங்காளதேசத்தை வீழ்த்தி சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது. 6 அணிகள் பங்கேற்றுள்ள 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது....

கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட 7 வயது சிறுவன் -அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை

0
7 வயது சிறுவன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு பாரிய காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். தனது தந்தைக்கு அலைபேசி மீள் நிரப்பும் (ரீலோட்) அட்டையொன்றை கொள்வனவு செய்ய கடைக்குச் சென்ற...

முதலீட்டாளர்களை பாதுகாக்க ஜனாதிபதியால் 8 செயலணிகள் அமைப்பு

0
சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அரச மற்றும் தனியார் துறை தலைவர்களை உள்ளடக்கிய எட்டு (08) செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. செயலணிகளை நிறுவும் நிகழ்வு...

சமூக கொடுப்பனவுகள் தோட்ட துறைக்கும், கொழும்பு நகர பாமர மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் – மனோ

0
2001 ஆம் வருடத்தில் இருந்து நான் இந்த பாராளுமன்றில் இருக்கிறேன். இரு தசாப்தங்களாக எத்தனையோ நிதி அமைச்சர்களின் வீர தீர பிரகடனங்களையும், வரவு செலவு திட்ட உரைகளையும் கேட்டு சலித்து போயுள்ளேன்.  ஒவ்வொரு...

ஏற்றுமதி பொருளாதாரத்தை ​கட்டியெழுப்புவதற்கு   ஒன்றிணையுமாறு ஜனாதிபதி  கோரிக்கை

0
கடன் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது மற்றும் அனைத்து சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...