மேலும் மூவர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், தமிழகத்தின் தனுஷ்கோடி அருகிலுள்ள கோதண்டராமர்கோவில் பகுதியில் இன்று தஞ்சம் அடைந்துள்ளனர்.
சட்டவிரோதமாக வந்தவர்களிடம், இந்திய கடலோர காவல்படையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இலங்கையில் பொருளாதார...
காரமான மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை!
உலகின் மிக காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனையை இளைஞர் ஒருவர் படைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் கிரெக் ஃபோஸ்டர். இவர் உலகின் மிக காரமான மிளகாயான கரோலினா ரீப்பர் மிளகாய்களை...
சுதந்திரக்கட்சி எடுத்துள்ள அதிரடி முடிவு!
கட்சியின் தீர்மானத்தைமீறி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்...
ராஜபக்சக்களின் காவலனே ரணில் – சஜித் அணி எம்.பி. குற்றச்சாட்டு
மத்திய வங்கியில் நிதி இருப்பதாகவும் இதனால் பிரச்சினைகள் இல்லை எனவும் ரணில் கூறுவதாக தெரிவிக்கும்எதிர்க்கட்சி பாராளுமன்ற
உறுப்பினர் சமிந்த விஜேசிறி, மஹிந்த ஓடியொளிந்ததைவிட பெரிய இடம்மொன்றில் ரணிலும் ஓடியொளிய வேண்டிய நிலை ஏற்படும் எனவும்...
நாளை கட்சி தலைவர்கள் கூட்டம்!
நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுவின் கூட்டம் , நாளை (02) முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் முடிவடுக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களது உணவு விவகாரம்...
விமல் தலைமையில் மலர்கிறது புதிய அரசியல் கூட்டணி!
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து புதியதொரு 'அரசியல் கூட்டணி'யை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
கூட்டணிக்கான பெயர் மற்றும் கொள்கைத் திட்டங்கள்...
‘அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு’
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுமா என்பது தொடர்பாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பில் கொள்கை வகுப்போர்தீர்மானிப்பர் எனவும் மூலதனச் செலவுகளை குறைத்து...
‘சிறார்களை பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுப்புவதை தவிர்ப்போம்’
பண்டாரகம,- அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரமிற்கு நேர்ந்த கொடுமை மீண்டும் நிகழாத வகையில் சிறுவர்களை பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோரியுள்ளது.
சிறுமி பாத்திமா...
இலங்கை வரும் விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடு!
கொழும்புக்கு வருகின்ற வெளிநாட்டு விமானங்கள் திரும்பிச் செல்வதற்கான போதிய எரிபொருளை நிரப்பி வருமாறுகேட்கப்பட்டுள்ளன. அல்லது அயல்நாடு ஒன்றில் அதனை நிரப்பிக் கொள்ளு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் விமான எரிபொருள் (aviation fuel) கையிருப்பைப் பேணுகின்ற...
O/L பரீட்சை இன்றுடன் நிறைவு!
" சாதாரண தர பரீட்சை மத்திய நிலையங்களில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தால், பரீட்சார்த்திகள் அருகிலுள்ள மற்றுமொரு பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு அமர்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன."
இவ்வாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன...










