பிரான்ஸிலும் உதயமானது’கோட்டாகோகம’
“கோட்டாகோகம” வெளிநாட்டுக் கிளை முதன்முதலாக பிரான்சில் நேற்று திறக்கப்பட்டது.
பிரான்சின் தலைநகரான பாரிசில் அமைந்துள்ள ரிபப்ளிக் சதுக்கத்தில் “கோட்டா கோகம” கிளை இயங்கும்.
‘கோட்டாகோகம’வின் கிராமம் முதலில் காலி முகத்திடலில் உருவானது. அதன்பின்னர் நாட்டில் ஏனைய...
சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி பச்சைக்கொடி
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பில் அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுதல் குறித்து பரிசீலிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று...
ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார் மஹிந்த?
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை சற்று முன்னர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள்
லங்கா IOC, தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நாளை முதல் மட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2,000, ஓட்டோ மற்றும் 3-சக்கர வாகனங்களுக்கு ரூ.3,000 மற்றும் கார்கள், வேன்கள், ஜீப்புகளுக்கு...
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணிக்கு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று, எதிர்வரும் புதன்கிழமை(11) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயுவை ஏற்றிவரும் 2 கப்பல்களுக்கான கட்டணம் நாளை(09) செலுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.
அதற்கமைய, தலா...
பிரதமர் பதவி விலகினாலும் போராட்டம் தொடரும்- போராட்டக்காரர்கள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகினாலும் தமது போராட்டம் தொடரும் என காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சபதவி விலகிய பின்னரே தமது போராட்டம் முடிவுக்கு வரும் என போராட்டத்துக்கு...
ஹெரோயின் போதைப்பொருளோடு தெற்கு கடற்பகுதியில் சந்தேகநபர்கள் கைது
இலங்கைக்கு தெற்கே 630 கடல் மைல் தொலைவில் பயணித்த படகொன்றிலிருந்து ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 240 கிலோகிராம் எடையுடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த கப்பலில் பயணித்த வெளிநாட்டவர்கள் 7...
அவசர கால சட்டத்தை நீக்கவும்-இலங்கை மருத்துவ சங்கம்
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்துவதனூடாக அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொள்வோர் வன்முறையில் ஈடுபடுவதற்கு...
10 மணித்தியால மின்விநியோகத்தடை?
மின்விநியோகத்தடையை 10 மணித்தியாலமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
எதிவரும் வாரம் முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 10...












