நானுஓயா குறுக்கு வீதியில் வாகன விபத்து!

0
செய்தி : கிருஷ்ணசாமி முரளிதரன் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு பாதையில் இன்று முற்பகல் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தலவாக்கலை...

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியிடப்பட்ட விசேட அறிவித்தல்

0
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் செல்லுடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம்...

மாத்தளையில் கட்டுக்குள்வரும் கொரோனா! நுவரெலியாவிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!!

0
மாத்தளை மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார். கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் உரிய முறையில் இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருவதால் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி...

‘அவசரகால சட்டமும் நகைச்சுவையாகிவிட்டது’

0
"நெருக்கடியான சூழ்நிலையில் பயன்படுத்தப்பட வேண்டிய அவசரகால சட்டத்தையும் இந்த அரசு நகைச்சுவையாக்கிவிட்டது. எனவே, ஒடுக்குமுறைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த சட்டத்தை உடன் நீக்க வேண்டும்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி தயாசிறி வெளியிடும் திடுக்கிடும் தகவல்…!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தினார் எனக் கூறப்படும் தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானின் தொலைபேசியில் இருந்த பிரதான பாகத்தை வெளிநாட்டுக்கு உளவு பிரிவொன்று எடுத்துச்சென்றுள்ளமை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...

அரசியிலிருந்து பங்காளிக்கட்சிகள் வெளியேறுமா?

0
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற விரும்பினால் தாராளமாக வெளியேறலாம் என்று பிரதமர் மஹிந்த ராபக்ச தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி...

நாட்டில் தினமும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவு வீண்விரயம்

0
இலங்கையில் தினமும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகிறது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உலகின் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணடிக்கப் படுகின்றது என...

மாகாணத்தடை இரு வாரங்களுக்கு நீடிப்பு! பல தரப்பும் கோரிக்கை விடுப்பு

0
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு இன்னும் சிறிது காலம் நீடிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவர் சங்கம் அரசாங்கத்திடம், கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை காலை நீக்கப்படவுள்ள நிலையிலேயே குறித்த...

‘சுகாதார நடைமுறைகளை மறந்தால் மீண்டும் ஆபத்து ஏற்படும்’

0
கொரோனா வைரஸ் பரவல் தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார வழிமுறைகளைத் தொடர்ந்தும் முறையாக பின்பற்ற வேண்டும் என  அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் விசேட மருத்துவ நிபுணருமான பிரசன்ன குணசேன...

ரயில் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை காலை 4 மணி முதல் தளர்த்தப்பட்டாலும், இன்னும் இரு வாரங்களுக்கு ரயில் சேவை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...