அரசாங்கமே ஹம்பாந்தோட்டைக்கு ஃபைசர் அனுப்பச் சொன்னது! மருத்துவர் அசேல குணவர்தன
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு ஃபைசர் தடுப்பூசி வழங்க அரசாங்கமே தீர்மானித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கமைய குறித்த தடுப்பூசி ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறுிப்பிட்டார்.
எந்த...
உயர் தரம், 5ஆம் தரம் பரீட்சைகள் உரிய திகதிகளில் நடப்பதில் சந்தேகம்?
க.பொ.த. உயர்தர பரீட்சை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாணவர்களின் விண்ணப்பங்களை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பாவிட்டால் பரீட்சைகளை உத்தேச திகதிகளில் நடத்துவது சந்தேகம் என்று இலங்கை ஆசிரியர்...
மனைவியும், மகளும் மர்ம மரணம்! கணவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி புத்தளம் வேப்பமடு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட 56 வயதுடைய ஒருவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
புத்தளம் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் அசேல டி சில்வா முன்னிலையில்...
மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு விஷேட அறிவிப்பு
நுகர்வோர் தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் விரைவில் மின்சார கட்டணம் செலுத்துங்கள் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ளச் சரியான முறையில் மின் கட்டணத்தைச் செலுத்துமாறு மின்சார சபை அறிவித்துள்ளது.
எனவே,...
முதல் கட்டமாக 3000 பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டம்
பாடசாலை செய்திகள் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தொலை காணொளி தொழில்நுடபம் ஊடாக கொவிட் தடுப்பு செயலணி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக...
சிரேஷ்ட தொழிற்சங்கவாதி பி.கே. ரட்ணசாமி அவர்களின் திடீர் மறைவு தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு பேரிழப்பு
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் பி.கே. ரட்ணசாமி அவர்களின் திடீர் மறைவானது தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு பேரிழப்பாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின்...
தொழிலாளர் தேசிய சங்க வளர்ச்சிக்கு வழிகாட்டிய ரட்ணசாமி ஐயா: உதய குமார் எம்.பி.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக செயற்பட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர் ரட்ணசாமி அவர்களின் திடீர் மறைவானது தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று...
சிரேஷ்ட தொழிற்சங்கவாதி பி.கே. ரட்ணசாமி அவர்களின் திடீர் மறைவு தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு பேரிழப்பு
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் பி.கே. ரட்ணசாமி அவர்களின் திடீர் மறைவானது தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு பேரிழப்பாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின்...
‘ நட்டத்தில் இயங்கும் பாற் பண்ணைகளை புனரமைக்குக’ – திகா யோசனை
புதிதாக பாற்பண்ணைகளை அமைக்க சுமார் 1000 ஏக்கர் காணிகளை சுவீகரித்து தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்குப் பதிலாக ஏற்கனவே நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பாற்பண்ணைகளை புனரமைப்பு செய்து பால் உற்பத்தியை...
மேலும் ஒரு வாரத்திற்கு முடக்கம் நீடிக்கிறது!
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று...