IMF பிரதானிகள் இருவர் இலங்கை வருகை!

0
சர்வதேச நாணய நிதியத்தின் இரு பிரதானிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர். இலங்கை அரசால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே அவர்கள் இங்குவருகின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி, நிதி அமைச்சர் உள்ளிட்ட...

பச்சைக் கொழுந்து இன்மையால் தேயிலை தொழிற்சாலைகள் பாதிப்பு!

0
தேயிலை தொழிற்சாலைகளை நடாத்தி செல்ல தேவையான பச்சைக் கொழுந்து இன்மையால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக தொழிற்சாலை முகாமையாளர் தெரிவித்தனர். தேயிலை உற்பத்திக்காக பயன்படுத்தும் இரசாயன உரம் மற்றும் இரசாயன மருந்துகள் இன்மையால் தேயிலைத் தோட்டங்கள்...

மலைநாட்டில் நீர்வீழ்ச்சிகளில் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு

0
இரத்தினபுரி மாவட்டத்தில் நீர்வீழ்ச்சிகளில் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நீர்வீழ்ச்சிகள் பாதுகாப்பு அமை‌ப்பு கவலை தெரிவித்துள்ளது. அதிலும் இரத்தினபுரி வழியாக சிவனொளிபாத மலை செல்லும் யாத்திரிகர்கள் களுகங்கை உட்பட பல நீர்நிலைகளில் நீராடுகின்றனர்....

‘தோட்டத் தொழிலாளர்களை பாம்பு கடித்தால் இழப்பீடு’

0
அரசாங்க ஊழியர்களைப் போன்றே தனியார்த் துறை ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்கும் வகையில் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, அரச உத்தியோகத்தர் ஒருவர் பணிக்கு வரும் போது மற்றும் பணி முடிந்து வீடு திரும்பும்...

தேசிய அரசு அமைக்கப்படாது – மொட்டு அக்கட்சி அறிவிப்பு

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென...

பஸிலின் ஆட்டத்துக்கு முடிவு கட்டினால்தான் நாமலுக்கு எதிர்காலம் உள்ளது – விமல்

0
" பஸில் ராஜபக்ச என்பவர் அரசியல் சூழ்ச்சிக்காரர். மஹிந்தவுக்கு எதிராகவே தேர்தலில் போட்டியிட்டவர். எனவே, அவரின் அரசியல் ஆட்டத்துக்கு முடிவு கட்டாவிட்டால் நாமல் ராஜபக்சவுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது." - என்று  தேசிய...

‘பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க சஜித் ஆதரவு’

0
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் தமது தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எழுத்துமூல...

‘மலையக மக்கள் தொடர்பில் ஐரோப்பாவிடம் மனோ முன்வைத்துள்ள கோரிக்கை’

0
ஐரோப்பிய ஒன்றிய அரசுகள், மலையக தமிழ் இலங்கை மக்களை கவனத்தில் கொள்ள பிரான்ஸ் வழி காட்ட வேண்டும்." என்று சொன்னேன். பிரான்சிய தூதுவர் எரிக் லெவர்டு, எனது கோரிக்கையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். இதுபற்றி...

நீதிகோரி போராட்டம்…….

0
பதுளையில் பாடசாலை மாணவியொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தைக் கண்டித்தும், கொலையாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ஹாலிஎல நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது...   (எம்.செல்வராஜா பதுளை)

தலதா மாளிகைக்கு முன்பாக மீன்பிடித்த இருவர் கைது

0
கண்டி, தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலதா மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 12 கிலோவுக்கும்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...