கடைகளுக்கு நடந்து செல்லுங்கள் : வாகனங்களுக்கு முற்றாக தடை
பயணக் கட்டுப்பாடுகள் நாளை தளர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று பொருட்களை கொள்வனவு செய்துகொள்ளுமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதனைத்தவிர, எந்தவொரு வாகனத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றாக...
கண்டி மாவட்டத்தில் முழு வீச்சில் தடுப்பூசித் திட்டம் : பாரத் அருள்சாமி
கண்டி மாவட்டத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கபட உள்ளது.
கண்டி மாவட்டத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை கட்டம் கட்டமாக வழங்க...
நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தை வேலுக்கு கொவிட் தொற்று
நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தை வேலுக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் முகநூலில் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
கடந்த காலங்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும்...
கொவிட் தடுப்பூசி கொள்வனவு குறித்து எச்சரிக்கை விடுக்கும் SLCPI
கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI) தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது, மேலும் தடுப்பூசிகளை இறக்குமதி செய்கையில் தமது சம்மேளனத்துடன் பணிபுரியும்...
துறைமுக நகரத் திட்டத்தில் தமிழ்மொழி புறக்கணிப்புக்கு செந்தில் தொண்டமான் கண்டனம்
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உட்பட, சீன நிறுவனங்களால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் போது பொறுத்தப்படும் பெயர்ப் பலகைகளில், தமிழ் மொழி தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும்...
கண்டி, நுவரெலியாவில் தொடரும் கொரோனா விழிப்புணர்வுத் திட்டம் : பாரத் அருள்சாமி
நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் நாளை திங்கட் கிழமை முதல் மேலும் பல கொரோனா விழிப்புணர்வு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக மலையகத்தின் கொவிட் 19 பாதுகாப்பு செயலணியின் பிரதானி பிரஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி...
கொழும்பு இந்துக்கல்லூரி பழைய மாணவன் பிரித்தானிய உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி!
பிரித்தானியாவின் பாசிங்ஸ்டோக் - டீன் போரோ உள்ளூராட்சி மன்ற தேர்தலில், இலங்கை தமிழர் ஒருவர் உள்ளூராட்சி மன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த மூன்று உள்ளூராட்சி மன்ற தலைவர்களில் ஒருவராக இலங்கை...
மலையக சமூகத்தை சந்தா இல்லாத புதிய அரசியல் தொழிற்சங்க கலாசாரத்தை நோக்கி ஊக்குவிப்போம் – பழனி விஜயகுமார்
மலையகத்தில் புதிய அரசியல் கலாசாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தொழிற்சங்க சந்தா இல்லாத அரசியல் கலாசாரத்தை ஊக்குவிக்க அனைவரும் முற்போக்காக சிந்தித்து ஒன்றுதிரள வேண்டும் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் மலையக அரசியல் சமூக செயற்பாட்டாளருமான...
அவதானமாகவும் பொறுப்புடனும் செயற்வோம் : பாரத் அருள்சாமி
கொவிட் 19 தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் மிக அவதானமாகவும் சமூக பொறுப்புடன் செயற்படுமாறும் சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும் பிரஜா சக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் நாயமும் கொவிட் 19 தடுப்பு செயலணியின் பிரதானியுமான...
சேவலுக்கு தலைவர் யார்? அடுத்த மாதம் தலைவரைத் தெரிவு செய்யத் தயாராகும் உயர்மட்டம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் பதவி வெற்றிடமாக இருக்கும் நிலையில், தலைவர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதமளவில் இதற்கான தெரிவை செய்ய முடியுமா...