மின்வெட்டு அமுலாகாது – வெளியானது புதிய அறிவிப்பு
நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாதென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று மதியம் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
எரிபொருள் பிரச்சினையால்...
நான்தான் அடுத்த பாதுகாப்பு அமைச்சர் – பொன்சேகா!
" ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி விரைவில் மலரும். அந்த ஆட்சியில் நான்தான் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிப்பேன்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மீண்டும்...
இன்று மாலை மின்தடை அமுலாகும் முறை
நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் இன்று ஒரு மணித்தியால மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் இயங்காமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, பின்வரும் நான்கு கட்டங்களின்...
‘மேலதிகமாக இரு வருடங்களை கோரமாட்டோம்’ – பீரிஸ்
கொவிற் தொற்று காரணமாக எதிர்பார்த்த பணிகளை மேற்கொள்ள முடியாது போனது என கூறி, கடந்து சென்ற இரண்டு வருடங்களை மேலதிகமாக அரசு பெற்றுக் கொள்வதற்கு எவ்வித கலந்துரையாடலும் நடைபெறவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்...
ஆபிரிக்காவில் தொடரும் சீனாவின் ‘கடன் பொறி’
பெல்ட் ரோட் முயற்சிகள் மூலமாக பெரும் எண்ணிக்கையான பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் ஆபிரிக்க கண்டத்தில் அதிகரித்த நிலையில் அந்தப் பிராந்தியத்தில் சீன கடன்பொறி இராஜதந்திரம் தொடர்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.
ஆபிரிக்கர்கள் சீனாவுக்கு 145 பில்லியன்...
அமைச்சு பதவிக்காக அலையும் ராதா! அனல் கக்கும் அறிக்கையை விடுத்தார் கணபதி கனகராஜ்
எதிர்க்கட்சியில் இருப்பதால் எதையும் பேசி அரசியல் நடத்தலாம் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு அரசியல் முகவரியைப் பெற்றுக் கொடுத்தது யார்...
லயன் குடியிருப்பில் தீ விபத்து – தீக்கிரையானது வீடு (படங்கள்)
டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் , 14 வீடுகளைக் கொண்ட தொடர் லயன் குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளிவரும்?
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை திருத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 31ஆம்...
மீண்டும் உயர் நீதிமன்றில் ரஞ்சன்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் உயர்நீதிமன்றில் இன்று(24) முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவர் நான்காண்டுகால...
புதிய அரசமைப்பு – பணியை நிறைவு செய்தது நிபுணர் குழு! வரைவு நகல் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிப்பு
புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைவொன்றை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நிபுணர்கள் குழு அப்பணியை நிறைவு செய்துள்ளது.
கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற செயற்பாடுகளின் அடிப்படையில் தற்போது இக்குழுவானது தனது...









