பிரதமர் மோடிக்கு உயிர் அச்சுறுத்தல் – உளவுப்பிரிவு எச்சரிக்கை
இந்திய குடியரசு தின விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உளவுத்துறை 9 பக்க அறிக்கையை...
ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின்...
உயர்மட்ட குழுவுடன் தென்கொரிய சபாநாயகர் இலங்கை பயணம் (படங்கள்)
தென் கொரிய சபாநாயகர் பார்க் பியோங் சூக் (Park Byeong-seug) உள்ளிட்ட 18 பேர் அடங்கிய தூதுக்குழு 04 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு (19) நாட்டை வந்தடைந்துள்ளது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஸ...
லொறி மோதி மான் பலி
பண்டாரவளைப் பகுதியின் கோணமுட்டாவை என்ற இடத்தில் பெண் மாணொன்று லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர், வனஜீவி திணைக்களத்திற்கு அறிவித்தார். இதையடுத்து வனஜீவி திணைக்கள உத்தியோகத்தர்கள் விரைந்து இறந்த மானை மீட்டுச்சென்றனர்.
‘சர்வாதிகார ஆட்சி’ – விளாசித் தள்ளுகிறார் சந்திரிக்கா
" ஆபிரிக்காவிலுள்ள சில ஏகாதிபத்திய நாடுகளில் நடப்பதுபோல்தான் தற்போது இலங்கையிலும் நடக்கின்றது." - என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் விமர்சித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின்...
ரயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை!
பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலத்தன்ன ( ஒத்தக்கடை ) பகுதியிலுள்ள ரயில் கடவையின் அருகில் நின்று கொண்டிருந்த 48 வயதுடைய பெண்ணொருவர் , பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின்...
ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களை மறந்தது ஏன்? வடிவேல் சுரேஷ்
அரச ஊழியர்களுக்கு அரசு 5000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்கியுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடிவேல் சுரேஷ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
தொழிலமைச்சர் நிமல் சிரிபால டி...
கொரோனா தொற்று உறுதியான 829 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 829 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 598,536 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில்...
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவில்லை.. வெளிவந்த அடுத்த ஷாக்கிங் செய்தி
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ள போவதாக இரு தினங்களுக்கு முன் அறிவித்திருந்தனர்.
இவர்களின் விவகாரத்து செய்தி, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்தது....
கொவிட் தொற்றால் மேலும் 12 பேர் மரணம்!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...












