கொவிட் தொற்றால் 13 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
1998 ரூபா நிவாரண பொதியில் மாற்றம் – பந்துல குணவர்தன
பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச நிறுவனத்தினூடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் 1998 ரூபா நிவாரண பொதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளாா்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.
இதுதொடர்பில்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 308 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 308 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559,436 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 268 பேருக்கு ஒமிக்ரோன்
உருமாறிய கொரோனா தொற்றாக கருதப்படும் ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 108 பேரும் புதுடெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான்...
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு ஒரு அறிவிப்பு
வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் எந்தவொரு இலங்கை பிரஜையும் அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும்...
விபத்தில் முதியவர் பலி! தெய்வாதீனமாக உயிர் தப்பிய கர்ப்பிணி பெண் (படங்கள்)
புஸல்லாவை, வகுவப்பிட்டிய சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
திஸாநாயக்க முதியன்சலாகே ரூபானந்த (வயது - 70) என்வரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா, ருவான்புரவில் இருந்து ,...
உப செயலகம் திறப்பு இயலாமையின் வெளிப்பாடு – இ.தொ.காவை சாடுகிறார் வேலுகுமார் எம்.பி.
"நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு பதிலாக உப பிரதேச செயலக காரியாலயங்களை திறப்பதற்கு இடமளித்தமை, அரசில் உள்ள மலையக பிரதிநிதிகளின் இன்னுமொரு இயலாமையின் வெளிப்பாடே." என ஜனாநாயக மக்கள் முன்னனணியின்...
பதுளை பசறை பிரதான வீதியில் விபத்து.
பதுளை 3 ம் கட்டைப் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் மொனராகலையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த சீருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதோடு சீருந்தை தொடர்ந்து வந்து...
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு
மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் மீற்றர் இயந்திரத்தை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த பிரதேசத்தில் இயங்கும் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் மீற்றர் இயந்திரம்...
10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பம் – ரமேஷ் தெரிவிப்பு
" மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். கொரோனா நெருக்கடி நிலைமை இருந்தாலும் மலையகத்துக்கான அபிவிருத்திகள் நிறுத்தப்படமாட்டாது." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன்...









