உக்ரைன் -ரஷ்ய மோதலில் வெல்லபோவது யார்? பொன்சேகா வெளியிட்ட தகவல்
" போர் அணுகுமுறையை மாற்றாமல், இராணுவத்துடன் நேருக்கு நேர் சண்டையிட்டதால்தான் பிரபாகரனுக்கு தோல்வியை சந்திக்க நேரிட்டது." -என்று இலங்கையில் இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய இராணுவத் தளபதியான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் போர்...
லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிப்பு!
லாஃப் எரிவாயு நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 4,199 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டர் ஒன்றின் விலை 1,680...
இலங்கை மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம் இந்தியாவின் கையில்
இலங்கைக்கு தேவையான உணவு பொருட்கள் உட்பட அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா வழங்கும் ஆயிரம் மில்லியன் டொலர் கடன் சரியான முறையில் கிடைக்கும் வரை தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு தேவையான...
நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படும் பால் தேநீர்
பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், ஒரு கோப்பை பால் தேநீர் 100 ரூபாவாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் தாமதம்- மீண்டும் பிளாஸ்டிக் பாவனைக்கு
8 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்குத் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதிலும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக்...
ஜனாதிபதியாலோ பிரதமராலோ பசிலின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை- ஹிருணிகா
மின்சார கட்டணம் ஐந்து மடங்கு அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாவதாக ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய அரசாங்கம் எவரின் ஆலோசனையையும் செவிமடுப்பதில்லை தன்னிச்சையாக தீர்மானம்...
உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமை ஐந்தாவது தடவையாகவும் ஃபின்லாந்துக்கு- இலங்கைக்கு எத்தனையாவது இடம்?
உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையைத் தொடா்ந்து 5-ஆவது ஆண்டாக ஃபின்லாந்து பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை 127-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
சா்வதேச மகிழ்ச்சி நாள் ஆண்டுதோறும் மாா்ச் 20-ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி...
லாஃப் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு?
லாஃப் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர் விலை 4,199 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும், லாஃப் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிடிய, எந்த விலை அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, விலை கட்டுப்பாடு...
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி -பால்மா இறக்குமதியில் சிக்கல்
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி காரணமாக பால்மா இறக்குமதி குறைவடைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
400 கிராம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை தற்போது 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட...
இன்றைய தினமும் மின்தடை
நாட்டில் இன்றைய தினமும், மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, A முதல் L வரையான 12 வலயங்களில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலான...









