புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெகுவிரைவில்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அத்துடன், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாட பெறுபேறுகள்...
ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரம் – மற்றுமொரு நகரையும் இழந்தது உக்ரைன்!
உக்ரைனின் தெற்கு பகுதியான கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரானது 8-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள்...
யாழ். மாவட்டத்திலும் மஹிந்த கை வைப்பு – பிரதிநிதி ஒருவரும் நியமனம்!
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வரும் நிலையில் , அவருக்கு எதிராக...
IMF ஐ நாடுவதால் ஏற்படும் நன்மை! டிலான் விளக்கம்
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் ஏப்ரல் மாதமளவில் பேச்சுகளை ஆரம்பிக்கும். அவ்வாறு ஆரம்பித்தால் சர்வதேச நிதி தரப்படுத்தல் பட்டியலில் உரிய இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டிலான்...
ஜெனிவா தொடர் – இலங்கைமீதான விவாதம் ஒத்திவைப்பு
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமை நிலைவரம் தொடர்பில் இன்று (03) நடைபெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய, உக்ரைன் போரால் உருவாக்கியுள்ள நிலைமை குறித்து மனித உரிமை பேரவை அவசரமாக விவாதிக்கவேண்டிய...
‘இந்த ஆட்சியிலும் மோசடி – விசாரணைக்கு ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும்’ – பங்காளிகள் யோசனை
சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் விவகாரத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என அரசில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
" தற்போதைய...
பட்டாவத்த பாடசாலை கட்டடம் புனரமைப்பு-செந்தில் தொண்டமான் நடவடிக்கை
பட்டாவத்த தோட்டப் பாடசாலை கட்டிடம் சேதமடைந்திருந்த நிலையில், மறுசீரமைக்கப்பட்ட கட்டிடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.
கட்டடத்தை சீர்செய்து தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு...
சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுமாறு மைத்திரி வலியுறுத்து
நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்நிலையில் இருந்து மீள்வதற்கு சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அரச...
ரஷ்யாவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை!
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடர்பாக போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவுள்ளது என சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை சட்டத்தரணியான Karim Kann தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தான் மேற்கொண்ட விசாரணைகளில், தனது...
இன்றும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு
இன்றும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
அவ்வாறே, மாலை 6 மணிமுதல்...












