கொரோனாவை எதிர்க்க கொத்தை தவிர்க்க வேண்டும்

0
கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், இதற்காக கொத்து உள்ளிட்ட துரித உணவுகளை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் நீலிக்க...

மலையக சொந்தங்களின் கண் துடைக்க ஆதரவு தந்த புலம்பெயர் உறவுகள்

0
அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வியை முன்னெடுப்பதற்கான உதவிகளை வழங்க புலம்பெயர் உறவுகள் சிலர் முன்வந்துள்ளனர். ஹட்டன் நகரில் இருந்து நோர்வூட் பிரதேசத்திற்கு செல்லும் வழியில் உள்ள நிவ்வெளிகம பகுதியிலேயே...

மாவு, சீனி உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு நிர்ணய விலை

0
10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலையை விதிப்பதற்கு நுகர்வோர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி அரிசி, மாவு, சீனி, பருப்பு, வெங்காயம், கடலை, நெத்தலி, டின் மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 10இற்கு இவ்வாறு...

பாடசாலை மாணவிகளுக்கு இலவச மாதவிடாய் துணிகளை வழங்கத் தயாராகும் அரசாங்கம்

0
நாடு முழுவதும் உள்ள 6ஆம் ஆண்டுக்கு மேல் கல்வி பயிலும் 1.2 மில்லியன் மாணவிகள் மாதத்தில் இரண்டு நாட்கள் பாடசாலையைத் தவிர்த்துக் கொள்வதாக கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மாதவிடாய் நாட்களிலேயே இந்த...

ஜனாதிபதியை சந்தித்த ஜீவன், செந்தில், பாரத்

0
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பாரத் அருள்சாமி ஆகியோர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தனர். ஜனாதிபதி செயலகத்தில்...

கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேறுபடுகின்றதா? இராதாகிருஸ்ணன் கேள்வி

0
கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேறுபடுகின்றதா? இராதாகிருஸ்ணன் கேள்வி - நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு ஒரே நாடு ஒரே சட்டம் எங்கே?அதனை அமுல்படுத்த அதிகாரிகள் விரும்பவில்லையா? கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேறுபடுகின்றதா? இராதாகிருஸ்ணன் கேள்வி ஒரே நாடு...

அழகு தமிழில் அசத்தல் வர்ணணை – அப்துல் ஜப்பார் காலமானார்

0
தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளரும், சிரேஸ்ட அறிவிப்பாளர், எழுத்தாளர், சிந்தனையாளர் என பல பரிமாணங்களை எடுத்து, ஊடகத்துறையில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்ட அப்துல் ஜப்பார் காலமானார். இவருடைய அழகு தமிழ் வர்ணணைக்கு எம்ஜிஆர்,...

மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவருக்கும் பரிசோதனை

0
இன்று முதல் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவரும், ரெபிட் ஆன்டிஜென் என்ற துரித கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த பரிசோதனைகள் அதிவேக...

பிரதேச சபைத் தலைவர்களாக இரண்டு தமிழர்கள் : ஊவாவில் வலுப்பெரும் தமிழர் அரசியல்

0
பிரதேச மட்டத்திலான அரசியல் மற்றும் நிர்வாகப் பொறிமுறையின்போது பிரதேச சபைகளே முக்கிய நிறுவனமாக திகழ்கின்றது. அத்தகையதொரு கட்டமைப்பில் உயர் பதவியை தமிழரொருவர் வகிப்பதென்பது பிரதேச மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைக்கும் கௌரவமாகவே கருதவேண்டும். எனவே, அத்தகையதொரு...

டிக்கோயா -கிளங்கன் வைத்தியசாலையின் கட்டுமான பணிகளை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்

0
டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலை தொடர்பாக பல்வேறுபட்ட முறைப்பாடுகளும் கட்டிட,உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக தொடர்ந்தும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளது. இதனை...

விரைவில் தனுஷ் – மிருணாள் தாகூர் திருமணம்?

0
விரைவில் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால்,...

‘நாகபந்தம்’ படத்தில் பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ்

0
அபிஷேக் நாமா எழுதி இயக்கும் படம் ‘நாகபந்தம்’. சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். அபே, ஜுனைத் குமார் இசை அமைக்கின்றனர். இதில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஜகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி...

தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’

0
தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘எல்லம்மா’ எனப் பெயரிட்டுள்ளனர். வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது....

‘வா வாத்தியார்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட உயர் நீதிமன்றம் நிபந்தனை

0
‘வா வாத்தியார்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை...