யாழ். நூலகம் எரிப்பு குறித்து அன்றே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர்தான் ரணில்!
" யாழ். நூலகம் எரிப்பு, கறுப்பு ஜுலைக் கலவரம் என்பன தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய நபர்தான் ரணில் விக்கிரமசிங்க. மேற்படி சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது சிறு குற்றத்துக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் எனக்...
ரணிலுக்கு இறையாசிவேண்டி தெற்கு மடக்கும்புர தோட்டத்தில் வழிபாடு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவாக குணமடையவேண்டுமென இறையாசி வேண் டி தலவாக்கலை, தெற்கு மடக்கும்புர ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்...
ரணிலின் விடுதலைக்காக எல்லா வழிகளிலும் போராடுவோம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவித்துக்கொள்வதற்காக ஜனநாயக வழியில் முன்னெடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று எதிரணிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் நேற்று விசேட ஊடக சந்திப்பை நடத்தின.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
மரக்கறி விலைப்பட்டியல் (25.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ரணிலின் கைது குறித்து சுமந்திரனுக்கு ஏன் கவலை?
ரணிலின் கைது குறித்து சுமந்திரனுக்கு ஏன் கவலை?
ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா என்று...
ரணில் கைது: ராஜபக்சக்கள் நடுக்கத்தில்!
“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டு விகாரைப் பிரச்சினைக்கும் சுமுக தீர்வு காணப்படும்.”- என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...
ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல்தான்: மனோ கொதிப்பு!
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் அரணில் பழிவாங்கல் செயற்பாட்டை கூட்டு எதிரணியாக நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற...
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீடிப்பு
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை செப்டம்பர் 24 ஆம் திகதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல்...
ரணிலுக்காக பீரிசும் களத்தில்
ஜனநாயகத்தை நாம் பாதுகாக்க வேண்டும். எனவே, ஜனநாயக விரோத செயற்பாடுகளை தடுக்க ஓரணியில் திரள்வோம் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...
ரணிலின் விடுதலைக்காக எதிரணிகள் ஓரணியில்: கொழும்பில் விசேட ஊடக சந்திப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விடுதலைக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அறிவித்தார்.
கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனநாயகம்...












