தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து சபையில் திகா கேள்வி!
" அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகவுள்ளது. இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வருகின்றது.
உண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடக்கின்றதா?...
காசாவை கைப்பற்ற 60 ஆயிரம் படையினர் அழைப்பு: இஸ்ரேலின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு!
ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் இராணுவ அமைச்சர் நேற்று ஒப்புதல் அளித்தார். இதற்காக, 60 ஆயிரம் அவசரகால படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல்...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்து!
" மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்தி, மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரங்களைக் கையளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில்...
பஸ்ஸில் தீ விபத்து: 73 பேர் பலி: ஆப்கானிஸ்தானில் சோகம்!
ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்ற பஸ்ஸில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் உட்பட 73 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில்...
உக்ரைன்மீதான போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியாமீது வரி: அமெரிக்கா விளக்கம்!
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
" ரஷ்யா -...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியிடப்படும்!
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்தபோது அரசாங்கத்தில் இருந்த மூன்றாவது பலம்பொருந்திய நபர்தான் சஜித் பிரேமதாச. ரஞ்சித் மத்தும பண்டார பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். எனவே, மேற்படி தாக்குதல்...
ஆஸ்திரேலிய பிரதமர்மீது இஸ்ரேல் பிரதமர் அரசியல் போர் தொடுப்பு!
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி இஸ்ரேலைக் காட்டிக்கொடுத்துவிட்டார் எனவும், ஆஸ்திரேலிய யூத சமூகத்தை கைவிட்டுள்ளார் எனவும் இஸ்ரேல் பிரதமர் விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் பலவீனமான அரசியல் வாதியெனவும், அவர் எப்படிபட்டவர் என்பதை வரலாறு நினைவுகூரும்...
எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியம் இரத்து: சஜித் அணி கூறுவது என்ன?
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை சில கட்டுப்பாடுகளுடன் நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
" முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை மட்டுப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுத்தால் ஆதரவளிக்கப்படும்.
அதேபோல...
இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல: கூட்டாளிகள்!
சீனாவும், இந்தியாவும் போட்டியாளர்களாக அல்லாமல், கூட்டாளிகளாகப் பார்க்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள வாங் யி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார்.
சீன வெளிவிவகார...
மாகாணசபைத் தேர்தலை இழுத்தடிக்கும் எண்ணம் இல்லை
" மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை." - என்று பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிசபை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்வியொன்றுக்கு...












