கொங்கோவில் பற்றி எரிந்தது படகு: 148 பேர் பலி!
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து...
குட்டி சபைகளில் கூட்டு அரசு: எதிரணிகள் வியூகம்!
தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவலையை கட்டுப்படுத்தவதற்குரிய அரசியல் போரை முன்னெடுத்துவரும் எதிர்க்கட்சிகள், உள்ளுராட்சிசபைகளில் கூட்டு அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன.
இது தொடர்பில் தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகள் ஆரம்பக்கட்ட பேச்சுகளை ஆரம்பித்துள்ளன...
பிள்ளையானை தேசிய நாயகனாக ஏற்க முடியாது!
"பிள்ளையான் தேசிய நாயகன், என உதய கம்மன்பில கூறுவதை எம்மால் ஏற்கமுடியாது." - என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று...
சீன கப்பல்களுக்கும் கட்டணம்! ட்ரம்பின் வர்த்தகப் போர் உக்கிரம்!
அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் முற்றியுள்ளது.
இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து...
மாற்றம் நல்லமா?
" பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக கடுமையாக போராடிய ஜே.வி.பியினர், இன்று அதே சட்டத்தை பிள்ளையானுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர்." - என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
தந்தை செலுத்திய டிப்பர் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி! – கிளிநொச்சியில் துயரம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் இன்று டிப்பர் வாகனம் மோதி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.
தந்தை செலுத்திய டிப்பர் வாகனம் மோதியே மேற்படி குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் தவக்குமார்...
தமிழ் மக்களை ஏமாற்றுகிறது அநுர அரசு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தியையும் கடுமையாகச் சாடியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
இவர்கள் ஆட்சிக்கு வர முன்னர் வழங்கிய வாக்குறுதிகளில்...
யாழில் கஞ்சாவுடன் இருவர் கைது!
யாழில் கஞ்சாவுடன் இருவர் கைது!
யாழ்ப்பாணம் - தட்டாதெரு சந்தியில் வைத்து இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 52 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ்...
ஜனாதிபதியின் பங்கேற்புடன் “சிறி தலதா வழிபாடு” ஆரம்பம்
ஜனாதிபதியின் பங்கேற்புடன் "சிறி தலதா வழிபாடு" ஆரம்பம்
இந்த நாட்டிலுள்ள பொதுமக்கள் தங்கள் கண்களால் புனித தந்த தாதுவை தரிசித்து வழிபடும் வாய்ப்பை வழங்கும் வகையில் 16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் "சிறி தலதா...
கொட்டகலையில் பயங்கர சம்பவம்: இருவர் பொலிஸில் சரண்!
நபரொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு, மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் திம்புள்ள - பத்தன பொலிஸில் நேற்று மாலை சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தில்...













