மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல்?

0
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் போட்டியிடும் எனவும், மொட்டு சின்னத்தில் எவ்வித மாற்றமும் வராது எனவும் ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க...

மழையால் கைவிடப்பட்டது போட்டி

0
ரி – 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு...

யாழில் வாள்வெட்டு: இளைஞன் படுகாயம்

0
யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை, துணைவி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த இளைஞர், வன்முறைக் கும்பல் ஒன்றினால் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் வட்டுக்கோட்டை,...

லண்டன் பறக்கிறார் அநுர

0
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி லண்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 15 ஆம் திகதி லண்டனில் நடைபெறும் கூட்டமொன்றில் உரையாற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கின்றார். புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களால்...

பெருந்தோட்டத்துறை பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு

0
பெருந்தோட்டத் துறையினரின் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான (USAID) ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி தூதரக பணிப்பாளர் கெப்ரியல் கிராவுடன்...

சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமா?

0
தேர்தலை ஒத்திவைப்பதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் எவ்வித திட்டமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடையாது என்று அதன் தேசிய செயலாளரான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்...

யாழில் 22 கிலோ கேரள கஞ்சா மீட்பு

0
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 22 கிலோ கேரள கஞ்சா பொலிஸாரினால் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில்...

பொலிஸ் அதிகாரம் குறித்து சஜித்தின் நிலைப்பாடு என்ன?

0
வாக்குவேட்டை நடத்துவதற்காகவே அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் உறுதிமொழி வழங்கியுள்ளார். அவர் கிளிநொச்சியில் வைத்து கூறிய அதேவிடயத்தை தெற்கில் வைத்தும் கூற வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்த ரணிலுக்கே ஆதரவு

0
ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அதனைப் புனரமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடந்த காலத்தில் நிலவிய வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின்...

சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்ய நிபுணர் குழு!

0
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்னவின் தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக தேசிய வரவு...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...