நாடாளுமன்றை கைப்பற்ற முற்பட்டமை தவறான முடிவு!
“அறகலயவின்போது நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி தவறான அரசியல் தீர்மானமாகும். அதனை நாம் அனுமதிக்கமாட்டோம்.” – என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவருமான...
விபத்தில் உயர்தர மாணவி பலி: யாழில் சோகம்
யாழ்ப்பாணத்தில் டிப்பர் மோதி கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வினுதா விஜயகுமார் (வயது 17) என்ற உயர்தரப் பிரிவு மாணவியே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி நேற்று...
மக்களை வறுமையில் வைத்து அரசியல் செய்வதே சஜித், அநுரவின் கொள்கை!
மக்களின் வறுமையை ஒழிப்பதன்றி, அவர்களின் வருமானத்தை அதிகரித்து அவர்களை வளப்படுத்துவதே தமது கொள்கை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மக்களை எப்போதும் ஏழைகளாக வைத்து அரசியல் இலக்குகளை நிறைவேற்றுவதே சஜித் மற்றும் அநுர...
மலையகத்தில் 99 வீதமானோர் ஜனாதிபதிக்கே ஆதரவு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெருந்தோட்ட மக்களின் 99 வீத வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெறுவார் எனவும் பெருந்தோட்ட சமூகத்தில் வேறு எந்த தீர்மானமும் இல்லை எனவும் தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல்...
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்
2025 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை என்பதோடு அதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது.
2024 மே மாதம் 27 திகதியிட்ட எண் 24/பல்வகை...
சஜித் பக்கம் தாவிய கீதாவின் பதவி பறிப்பு
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பக்கம் தாவியுள்ள கீதா குமாரசிங்க மற்றும் மேலும் நான்கு இராஜாங்க அமைச்சர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜபக்ச அணியில் உள்ள ஷசீந்திர ராஜபக்ச,...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி பலி!
கண்டி - பன்வில மடகல தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளரொருவர் உயிரிழந்துள்ளார்.
தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் 30, 40 மற்றும் 55 வயதான 3 தொழிலாளர்கள் குளவிக்...
ஆட்களை காணோம்: யாழில் சஜித்தின் கூட்டம் ரத்து!
ஆட்கள் இன்றி யாழ்ப்பாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட சஜித்தின் பிரசாரக்கூட்டம்
யாழ்ப்பாணம், உடுப்பிட்டியில் இன்று (10) முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மக்களை...
சம்பள சமரில் வென்றுவிட்டோம்! அனைவருக்கும் நன்றி!!
சம்பள உயர்வு தொடர்பில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. இந்த சம்பள உயர்வு சமரில் வெற்றிபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில்...
விபத்தில் ஆட்டோ சாரதி பலி: மூவர் காயம்!
பதுளை, மஹியங்கனை பிரதான வீதியில் மீகஸ்பிடிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தியத்தலாவையில் இராணுவத்தினருக்கு சொந்தமான ஸ்கெமனர் ரக பார ஊர்தியொன்று பல்லேகல...













