‘நிவாரணம்’ – அவசர அமைச்சரவை பத்திரம் முன்வைப்பு
மோசமான காலநிலையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை முப்படையினரின் உதவியுடன், அரசாங்கத்தின் செலவில் புதிதாக நிர்மாணிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குமான பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அவசர அமைச்சரவைப் பத்திரமொன்று இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில்...
துரோகிகள் தலையில் இடிவிழும்!
" இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றே தீருவோம். ஒன்றேகால் இலட்சம் தமிழர் வாழும், எழுபத்தி ஐயாயிரம் தமிழ் வாக்காளர் வாழும் இரத்தினபுரியில் எம்பி...
இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும் பாடசாலைகளுக்கு விடுமுறை
இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் ஹேமாகம கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையை அடுத்து, காலி...
மொட்டு கட்சி எம்.பி. சஜித் பக்கம் தாவல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பதியத்தலாவ தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ச அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு தமது ஆதரவினை தெரிவிக்கும் நோக்கில் இன்று(03)...
காலி, மாத்தறை மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு தொடர்ந்து விடுமுறை!
நிலவும் சீரற்ற காலநிலையால் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மேலும் இரு நாட்கள் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...
ரூ. 1700 வழங்க மறுக்கும் நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் இரத்து!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை மீறும் பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலாளர் அமைச்சர் மனுஷ...
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், ஐவர் மாயமாகியுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் நால்வரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐவரும், கொழும்பு மாவட்டத்தில் மூவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையால் 87 ஆயிரத்து 379...
திம்புள்ள, பத்தன பகுதியில் பெண்களை மிரட்டி தங்க நகைகள் கொள்ளை!
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனி வீடொன்றில் இரண்டு பெண்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.குறித்த சம்பவம் கடந்த (31) திகதி பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நகரசபை ஊழியர்கள்...
நான் உண்மையையே சொன்னேன்: அதில் தவறு கிடையாது
“ ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் என்பன ஈராண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் தொடர்ந்து இருக்கின்றேன். இது விடயம் தொடர்பான எனது அறிவிப்பில் தவறு இருப்பதாக உணரவில்லை.” - என்று ஐக்கிய...
மரக்கறி விலைப்பட்டியல் (03.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...