காதலியை கவர்வதற்காக சிங்கத்தின் கூட்டுக்குள் சென்றவருக்கு நேர்ந்த கதி
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், தன் காதலியைக் கவர்வதற்காக சிங்கத்தின் அருகில் சென்று விபரீத முயற்சியில் ஈடுபட்டதால் உயிரிழந்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் பிராந்தியத்தின் பார்க்கன்ட் மாவட்டத்தில் லயன் தனியார் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த...
அரிசியை வழங்கும் ஆயிரம் ஏக்கர் காணியை சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு
நாடு பாரிய அரிசி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், திருகோணமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை, கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக பட்டினியில் இருந்து காப்பாற்றிய விவசாய நிலத்தை, சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு...
ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல்! ஒக்டோபரில் மாகாணத் தேர்தல்!!
உள்ளாட்சிசபைத் தேர்தல் முடிந்த பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அறியமுடிகின்றது.
வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இதற்குரிய சட்டரீதியிலான நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.
அதேவேளை உள்ளாட்சிசபைத்...
வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!
வவுனியாவில், மின்சாரம் தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
45 வயதுடைய கார்த்திக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆலயத்தில் அமைந்துள்ள கேணியைத் துப்புரவாக்கும்...
பஸிலின் சொத்துகள் குறித்து முறையாக விசாரணை நடத்தினால் கொள்ளையர்களை பிடிக்கலாம்!
அமெரிக்காவில் பஸில் ராஜபக்சவுக்குள்ள சொத்துகள் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தினால் உண்மையான கொள்ளையர்களை கண்டுபிடிக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சிஐடி விசாரணையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச மேலும்...
மலைக்கு அடியில் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட சிரியாவின் ரகசிய ஏவுகணை ஆலை தகர்ப்பு
சிரியாவில் மலைக்கு அடியில் சுமார் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட ஏவுகணை ஆலையை இஸ்ரேல் கமாண்டோக்கள் துல்லிய தாக்குதல் மூலம் தகர்த்தனர்.
சிரியா ராணுவத்தின் மூத்த தளபதியாக பணியாற்றிய ஹபீஸ் அல் ஆசாத் கடந்த...
சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்!
சீனா முழுவதும் புதிய வகை வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த விவரங்களை அளிக்கும்படி சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.
கரோனாவை போன்றே இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை...
ஜனாதிபதியின் சீன விஜயம் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்: சீனத் தூதுவர் தெரிவிப்பு
ஜனாதிபதியின் சீன விஜயம் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்: சீனத் தூதுவர் தெரிவிப்பு
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், சபாநாயகர் (வைத்தியகலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை அண்மையில் (01) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில்...
உள்ளாட்சி தேர்தல் திருத்தச்சட்டமூலம் அடுத்தவாரம் சபையில் முன்வைப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
திருத்தச்...
அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் இன்று கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டிலேயே இப்போராட்டம் நடைபெற்றது.
எனினும், போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த கிளிநொச்சி...













