பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எச்சரிக்கை
முறையாக பராமரிக்கப்படாத தேயிலைத் தோட்ட பெருந்தோட்டக் கம்பனிகளின் ஒப்பந்த காலத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை தேயிலை சபைக்கு இது குறித்து...
“இந்தியன் – 2” – திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது ?
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
தற்போது இதன் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர்...
ஒக்டோபர் 07 உங்கள் கண்கள் எங்கே இருந்தன?
இஸ்ரேல் ரபா நகர் மீதான தாக்குதலை நாளுக்குநாள் தீவிரப்படுத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதற்காக இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் ரபாவில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் உட்பட 45...
அடங்க மறுத்த நிர்வாகம்: அதிரடி காட்டிய ஜீவன்
அமைதியாக கூறியபோது அடிபணிய மறுத்த களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகம், ஜீவன் தொண்டமான் தொழிலாளர்களுக்காக அடாவடியாக களத்தில் இறங்கியதால் பின்வாங்கியுள்ளது. தொழிலாளர்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உடரதல்ல தோட்டத்தில் 280 தொழிலாளர்கள் கட்சி பேதமின்றி களனிவெளி பெருந்தோட்ட...
மரக்கறி விலைப்பட்டியல் (31.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அநுர ஓடி ஒளிவது ஏன்?
“ சரியான பொருளாதார வேலைத்திட்டமும் சரியான பொருளாதாரக் குழுவும் இல்லாத தரப்பினரே பொருளாதார குழுக்களுக்கு இடையிலான விவாதத்திற்கு அச்சப்பட்டுள்ளனர்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
வங்குரோத்தான நாட்டில் நாம் செல்ல...
நீரில் மூழ்கி பெண் பலி!
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலத்த - அட்டபாகை கீழ்பிரிவு தோட்டத்தில் உள்ள ஓடையொன்றில் அடித்து செல்லப்பட்டு நேற்று மதியம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தை கூட்டி கொண்டு இருந்த போது...
ரூ.1700 விடயத்தில் அரசாங்கம் நாடகம்!
“ அரச பெருந்தோட்ட நிறுவனங்கள்கூட இன்னும் சம்பள உயர்வை வழங்கவில்லை. எனவே, சம்பள உயர்வு விடயத்தில் அரசு நாடகமாடக்கூடாது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
A/L பெறுபேறு இன்று வெளியீடு
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்று வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தரப்பரீட்சை கடந்த ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடைபெற்றது.
“நாட்டை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ள விரும்புவோர் தான் பொருளாதார பரிமாற்ற சட்ட மூலத்தை எதிர்க்கின்றனர்”
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டிய தேவை உள்ள தரப்பினர்களுக்கே பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தற்போதைய...