இன்று அடை மழை!
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 100 மி.மீ. மேல் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இரவுவேளைகளில் மழைபெய்யக்கூடும்...
நிரபராதியாக மீண்டும் அரசியலுக்கு வருவேன்!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தீவிர அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வுபெற தீர்மானித்துள்ளார்.
தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஆதரவாளர்களுக்கு அறிவிப்பதற்காக கண்டியில் இன்று (13) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இந்த...
நாட்டில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் மாத்திரம் 33,000க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால...
விபத்தில் 16 வயது சிறுவன் பலி!
களுவாஞ்சிக்குடி - கல்முனை பிராதன வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த...
ஹிருணிக்கா இராஜினாமா!
ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஹிருணிக்கா பிரேமச்சந்திர அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
எனினும், கட்சியின் உறுப்புரிமையில் அவர் நீடிப்பார். ஐக்கிய...
மலையக மக்கள் பேராதரவை வழங்குவார்கள்: ஜனாதிபதி நம்பிக்கை
பொதுத்தேர்தலின்போது மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் பேராதரவு எமக்கு கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பொதுத்தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
“...
சீரற்ற காலநிலையால் கொழும்பு, கம்பஹாவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு
கொழும்பு,கம்பஹா உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 30 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே பெருமளவானோர்...
பொன்சேகாவுக்கு NPP கதவடைப்பு!
பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டாலும் அது வெற்றியளிக்கவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி பீலட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
பதுக்கப்பட்ட அரச வாகனம் நுவரெலியாவில் மீட்பு!
நுவரெலியாவில் அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வாகனம் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதியொருவரின் சகோதரர் வீட்டிலிருந்து நேற்று (12) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்படும் வாகனங்கள்...
ஈரான்மீது இஸ்ரேல் சைபர்போர் தொடுப்பு!
இஸ்ரேல் உளவுத் துறையின் சைபர் தாக்குதலால் ஈரான் அரசின் செயல்பாடுகள் முடங்கிப் போயின. குறிப்பாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு ரகசியங்கள் திருடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை...













