திங்கள் பதிலடி கொடுப்பேன்!
தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துவரும் நபர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை பதிலடி கொடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
நாவலப்பிட்டிய பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்
நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை சீர்கேடு காரணமாக பலத்த காற்றுடன் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் நாவலப்பிட்டி பிரதேசத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்தாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதேநேரத்தில்...
ஜனநாயகம் பற்றி எவரும் ஐதேகவுக்கு பாடமெடுக்காதீர்!
ஜனநாயகத்தின் தாயகமே ஐக்கிய தேசியக் கட்சிதான். எனவே, ஜனநாயகம் பற்றி எமது கட்சிக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை. அரசமைப்பின் பிரகாரம் உரிய வகையில் தேர்தல்கள் நடத்தப்படும் - என்று ஜனாதிபதியின் கீழ்...
உறுதியானது தேர்தல்!
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என்பதை ஜனாதிபதி அமைச்சரவைக்கும் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, அரசமைப்பின் பிரகாரம் அத்தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
“ இம்முறை அல்ல கடந்தமுறை அமைச்சரவைக்...
மரக்கறி விலைப்பட்டியல் (30.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
பலத்த மழையுடனான வானிலையால் 20 மாவட்டங்களில் 26,524 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை...
ஐ.தே.கவின் கோரிக்கை அடியோடு நிராகரிப்பு
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை குறைந்தபட்சம் ஈராண்டுகளுக்காவது ஒத்திவைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள கோரிக்கையை பிரதான அரசியல் கட்சிகள் அடியோடு நிராகரித்துள்ளன.
ஜனநாயகத்துக்கு விரோதமாக அமைந்துள்ள இந்த யோசனைக்கு...
இன்றும் அடை மழை தொடரும்
செயற்பாட்டில் உள்ள தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (30) நாட்டின்...
ரூ. 1700 – வழக்கு விசாரணை மே 31 இல்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இன்று (29) அறிவிக்கப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க...