பச்சை, சிவப்பு யானை குட்டிகள் ஓர் அணியாம்: சஜித் கண்டுபிடிப்பு!
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகுவார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து அமைகின்றது. பச்சை யானை குட்டிகளும், சிவப்பு யானை குட்டிகளும் இன்று ஒன்றாக சேர்ந்து இருக்கின்றது.
இதனூடாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெற்றி பெற முடியாது...
ராஜபக்ச சகாக்களை அரசிலிருந்து வெளியேற்ற ஜனாதிபதி அதிரடி முடிவு!
இம்முறை ஜனாதிபதித் தேர்லில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்காது. மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு விலகிச் செல்லுமாறு ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் பெயருக்கு இருந்து கொண்டு, தேர்தல் பணிகளை குழப்பி வந்த நான்கு...
மீண்டும் வரிசை யுகம் ஏற்படின் சஜித், அநுரதான் பொறுப்பு கூற வேண்டும்!
“ நாடு மீண்டும் பொருளாதார படுகுழியில் விழுந்தால் அதற்கு சஜித் தான் பொறுப்பு” – என்றுபுதிய ஜனசெத பெரமுனவின் தலைவர் காமினி விஜேநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்த...
ரணிலின் வெற்றியை உறுதிப்படுத்த மிகப்பெரிய அரசியல் கூட்டணி
இந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், கேஸ் சிலிண்டரை சுற்றி இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் இன்னும் பல...
மரக்கறி விலைப்பட்டியல் (06.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
13 அமுலாக்கம் என்பது தேர்தல்கால வெற்றுக் காசோலை
“13” ஐ நடைமுறைப்படுத்துவது அல்லது ‘13 பிளஸ்’ வழங்குவது எனக் கூறுவதெல்லாம் தெற்கு வேட் பாளர்களின் தேர்தல் கால வெற்றுக் காசோலை என தேசிய மக்கள் சக் தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர...
அரவிந்தகுமாரின் தோட்ட இல்லத்தை பொறுப்பேற்றது நிர்வாகம்!
கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரினால் பயன்படுத்தப்பட்டுவந்த தோட்டத்துக்குச் சொந்தமான வீட்டை தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கமையவே நுவரெலியா மாவட்டம், லிந்துலை - ஹென்போல்ட் தோட்டத்தில் இருந்த வீடு இவ்வாறு பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
அரவிந்த குமார்...
சம்பள பிரச்சினைக்கு மாற்று தீர்வு உறுதி!
சம்பளப் பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதி அளித்திருக்கிறார் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா'...
சஜித்துக்கும் வழங்கும் வாக்கு அநுரவுக்கான ஒட்சீசன்!
தலைவர் என்பவர் எந்த ஒரு அணியுடன் இணைந்து செயற்படக் கூடியவர் என்றும் பதவியின் பொறுப்பு பற்றி கதைக்காமல் அணி பற்றி கதைக்கும் சஜித் ஒரு பொறுப்பற்ற நபர் என்பது உறுதியாகின்றது என ஜனாதிபதி...
ரணிலும், சஜித்தும் இணைய வேண்டும்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணான்டோ, தான் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ நாட்டை அழிக்ககூடிய...













