அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!
அஸ்வெசும கொடுப்பனவை அதிகரிப்பதற்கும், குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் கால எல்லையை நீடிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இத்திட்டத்துக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கும் நாளில் இருந்து அது நடைமுறைக்கு வரும்.
ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு...
உள்ளாட்சி தேர்தல் குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு!
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக பெறப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்து, புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்கு வழிவகுக்கும் சட்டமூலமொன்றை முன்வைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...
சுதந்திர தின நிகழ்வுக்குரிய ஏற்பாடுகளுக்கு அமைச்சரவைக் குழு!
2025 பெப்ரவரி 4 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின வைபவத்தை நடாத்துதல் மற்றும் அதன் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளுக்குரிய வழிகாட்டல்கள், நெறிப்படுத்தல்கள் மற்றும் மேற்பார்வைக்கு ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக்...
இனவாதம் தலைதூக்க இடமளியோம்!
"அரசியலில் தோல்விகண்ட சில குழுக்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சிக்கின்றன. இனவாதத்தை தோற்கடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்." - என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர்...
தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுத்த ஜீவன்!
இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானுக்கும், பிரவுன்ஸ் பெருந்தோட்ட யாக்க சிரேஷ்ட முகாமையாளர் ரிச்சர்ஸ்டனுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (02) நுவரெலியா இ.தொ.கா காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.
பிரவுன்ஸ் பெருந்தோட்டயாக்கத்தின் கீழ்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது: மொட்டு கட்சி கொதிப்பு!
" பிரபாகரனுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பிரபாகரனை கடவுள் என விளித்து மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தியவர்களுக்கு எதிராக இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை." - என்று...
சிலிண்டர் அணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக அநுராத ஜயரத்ன நியமனம்!
புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்றக்குழு தலைவராக, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டமொன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றது....
பைடனின் பொதுமன்னிப்பை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கியமையை டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அந்த விமர்சனத்தின் போது, ‘நீதித்துறையே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஜோ பைடனின் மூத்த...
பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு இடமாற்றம்
உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG), 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP),...













