நீதிமன்ற சம்பவத்தையும் ராஜபக்சக்கள்மீது திணிக்க முயற்சி: நாமல் சீற்றம்

0
தமது இயலாமையை, பலவீனத்தை மூடி மறைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ராஜபக்ச நாமத்தை பயன்படுத்திவருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார். தேசிய மக்கள் சக்தி...

ஐ.நா. மனித உரிமை மாநாடு ஆரம்பம்: அமைச்சர் விஜித தலைமையிலான குழு பங்கேற்பு

0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று (24) ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் இந்த அமர்வில் தெளிவுபடுத்தப்படவுள்ளன.இதில் பங்கேற்பதற்காக...

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தவறிவிட்டது!

0
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டது எனவும், நாட்டில் வன்முறை கலாசாரமும், கொலைகளும் தலைவிரித்தாடுகின்றன எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்வரும் உள்ளாட்சிசபைத் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய மக்கள்...

மலையக மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை அரசு மறந்துவிட்டதா?

0
மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், உள்ளாட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றோம் எனவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின்...

மிக விரைவில் உள்ளாட்சி தேர்தல்!

0
சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பொது மக்களுக்காக விசேட தலதா காட்சிப்படுத்தல் ஒன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார். அது தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் கலந்துரையாடியதாகவும், மத்திய...

இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம்: ஈரான் இராணுவ தளபதி சூளுரை!

0
"இஸ்ரேல் நகரங்களை சரியான நேரத்தில் தரைமட்டம் ஆக்குவோம்" - என்று ஈரான் இராணுவமான புரட்சிகர படையின் தளபதி இப்ராஹிம் ஜபாரி சூளுரைத்துள்ளார். அவரின் இந்த கருத்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றத்தை...

பாதாள குழுக்களுக்கு முடிவு கட்டப்படும்!

0
தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கண்டிக்கு இன்று சென்றிருந்த ஜனாதிபதி தலதாமாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார். மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசிபெற்றார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ஜனாதிபதி...

கனேமுல்ல சஞ்சீவ கொலை: மேலும் மூவர் கைது!

0
புதுக்கடை நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டு உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதனடிப்படையில், இதுவரை இந்தக் கொலைச் சம்பவத்துடன்...

பதுளை நோக்கி சென்ற பஸ்ஸில் கைவிடப்பட்ட பையிலிருந்து தோட்டக்கள் மீட்பு!

0
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் பெல்மடுல்ல பகுதிக்கும் ஓபநாயக பகுதிக்கும் இடைப்பட்ட...

யாழ்.தேவிமீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய மூவர் கைது!

0
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், ரயில்மீது தொடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடத்திய வந்த மூன்று சிறார்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்கவின் கட்டளைக்கிணங்க, மாவட்ட பொலிஸ் புலனாய்வுப்...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...