ஊடகங்களை கட்டுப்படுத்தும் எண்ணம் இல்லை!
ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு...
அடுத்த ஐந்தாண்டுகளில் ஆட்சியை கைப்பற்றுவோம்!
" ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் மீண்டெழும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் மாபெரும் அரசியல் சக்தியாக மாறுவோம். அதற்குரிய வியூகம் வகுக்கப்பட்டுவருகின்றது." - என்று நாமல் ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
இது...
மரக்கறி விலைப்பட்டியல் (06.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எவரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் இராணுவ நடவடிக்கைகளை அவர் சரியாகக் கையாள்கிறார் என்ற நம்பிக்கையை...
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
மஹியங்கனை பூஜா நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 380 போதை மாத்திரைகள் மற்றும் அவற்றை விற்பனை செய்து பெற்றதாக கூறப்படும் பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ட்ரம்ப் முன்னிலை
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.
இதுவரை அவர் 10 மாகாணங்களை வசப்படுத்தி உள்ளார். மேலும் 8 மாகாணங்களில் அவர் முன்னிலை பெற்றுள்ளார். அவரை...
ஏமாற்று வித்தை காட்டும் அரசு: சுரேஸ் பிரேமசந்திரன் குற்றச்சாட்டு
"தமிழர்கள் விடயத்தில் அநுர அரசும் முன்னைய ஆட்சியாளர்களைப் போலவே ஏமாற்று வித்தைகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. இதனால் அநுர அரசு மீதான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு குறைவடைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது."
- இவ்வாறு...
வேட்பாளர் பயணித்த கார்மீது கல்வீச்சு தாக்குதல்
ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனந்தெரியாத நபர்கள் கல் வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சசிகலா ரவிராஜ், யாழ். சாவகச்சேரியில் தனது வீட்டில்...
இன்றும் மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல். சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்.
சில பகுதியில் 50...
அரச சேவையில் மாற்றம் வேண்டும்!
அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை நிர்வாக சேவைகள்...













