நாளை காலை 7 மணிக்கு மொட்டு கட்சி வேட்பாளர் அறிவிப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை காலை 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று அறிவித்தார்.
பஸில் ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர்...
மொட்டு கட்சியை பணக்காரர்களுக்கு வாடகைக்கு வழங்க முடியாது!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கட்சியாக இணைந்து செயற்பட...
சஜித்தின் ஆட்டம் 16 ஆம் திகதி ஆரம்பம்!
சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் 8 ஆம் திகதி மலரவுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி குருணாகலையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள்...
கட்டுப்பணம் செலுத்தினார் அநுர
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்குரிய கட்டுப்பணத்தை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க இன்று செலுத்தியுள்ளார்.
அவர் சார்பில் கட்சி பிரமுகர்களும், சட்டத்தரணிகளும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று வருகை தந்து கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
2024...
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்வு!
இந்தியா, கேரள மாநிலத்தில் வயநாடு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளது.
கடந்த ஜூலை 30ஆம் தேதி கேரள மாநிலம் வயநாடு மாவட் டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
இடைக்கால கொடுப்பனவு: திறைசேரி செயலருடன் செந்தில் தொண்டமான் பேச்சு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான இடைக்கால நிவாரணம் தொடர்பாக திறைசேரி செயலாளர் ஸ்ரீவர்தனவுடன் , கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலின் போது பெருந்தோட்ட சமூகத்தினரை உள்வாங்கக்கூடிய...
மரக்கறி விலைப்பட்டியல் (06.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பங்களாதேஷில் நடப்பது என்ன?
உலக அரசியல் - பல விசித்திரங்களை பல விபரீதங்களைக் கண்டுள்ளது. இதன் சமீபத்திய அத்தியாயம் – வங்கதேச விவகாரம். அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறி...
பொன்சேகா இராஜினாமா!
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இராஜினாமா செய்யவுள்ளார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்குவதற்குரிய கட்டுப்பணத்தை பொன்சேகா நேற்று செலுத்தினார்.
இந்நிலையிலேயே அவர் ஐக்கிய மக்கள்...













