குளவிக்கொட்டு: 12 பேர் பாதிப்பு
எட்டம்பிடிய பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 12 பேர் எட்டம்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
4 ஆண்களும் 8 பெண்களுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிகூடுமீது கழுகு மோதியதால் குளவிகள் கலைந்து,...
தோட்ட பகுதி பாடசாலைகளை மேம்படுத்த மேலும் 300 மில்லியன் வழங்குகிறது இந்தியா!
பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு 300 மில்லியன் ரூபா வழங்கி இருந்தது. அந்த தொகையை 600 மில்லியன் ரூபாவாக இந்தியா அதிகரித்துள்ளது.
இதற்கடைய ஏற்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காக...
சஜித் ஆட்சியில் காணி உரிமை கிடைப்பது உறுதி!
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள், இதன்மூலம் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி...
தபால் வாக்களிப்புக்கான விண்ணப்பம் ஓகஸ்ட் 05 வரை ஏற்பு
ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்கவுள்ளவர்களின் நலன் கருதி வாக்காளர் பட்டியல்களை காட்சிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க அனைத்து மாவட்டங்களிலுமுள்ள தபால்மூல விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி...
மரக்கறி விலைப்பட்டியல் (30.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று (30 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இணைந்து பயணிப்போம்: ஜனாதிபதி மீண்டும் அழைப்பு
“ இந்தப் பயணத்தில் ஆரம்பத்திலிருந்தே என்னுடன் துனை நின்ற எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாட்டை மீட்டெடுப்பதில் உங்கள் ஆதரவு வெற்றிப் படிகளை சாத்தியமாக்கியதில் முதன்மையானது.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
மருந்து எடுக்க சென்ற பெண்மீது பஸ் நடத்துனர் தாக்குதல்: பதுளையில் கொடூரம்
பதுளையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணிக்க தயாராக இருந்த இபோச பஸ்ஸில் ஏறிய பதுளை - பசறை, 3 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர்மீது நடத்துனர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
39...
பங்காளிகளுடன் சஜித் அவசர சந்திப்பு
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சி தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி...
முற்போக்கு கூட்டணி ஆதரிக்கும் வேட்பாளரே வெற்றிபெறுவார்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்கின்ற ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன்...
மொட்டு தனிவழி செல்வது ஏன்? சஜித் அணி கூறுவது என்ன?
ராஜபக்சக்களுடன் பயணித்தால் வடக்கு வாக்குகள் தனக்கு விழாது என்பது ரணிலுக்கு தெரியும். அதனால்தான் அரசியல் டீல் அடிப்படையில் மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரையும் களமிறக்க ஏற்பாடு இடம்பெற்றுவருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தி...












