விவசாயிகளை தொடர்ந்தும் அரசியல் கையாட்களாக மாற்ற முடியாது
உள்நாட்டு விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் காரணமாக இனிமேல் விவசாயிகளை அரசியல் கையாட்களாக்க முடியாது என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர...
லயன்களை கிராமங்களாக்குவது மிகப்பெரிய ஏமாற்று திட்டம்
200 வருடங்களுக்கு பழமையான லயன் அறைகளை புதிய கிராமங்கள் என அறிவிப்பு செய்வது “நவீன உலகத்தின் மிகப்பெரிய ஏமாற்று திட்டம்” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...
யாழ். சர்வதேச புத்தக திருவிழா 9 ஆம் திகதி ஆரம்பம்!
யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா - 2024' யாழ்ப்பாணத்தில் மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி...
அவசரமாகக்கூடிய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு
பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அமைச்சரவையின் பதிலை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற...
நாட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
இலங்கை இளைஞர்கள் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மாறாக உள் நாட்டிலேயே இளைஞர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய சரியான திட்டத்தை அடுத்த 10 வருடங்களில் செயற்படுத்துவதாக...
கோவிலில் கொள்ளையிட்ட உதவி பூசகர் கைது: 22 பவுண் நகையும் மீட்பு
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் உள்ள புளியங்கூடல் முத்துவிநாயகர் கோவிலில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதாகிய பூசகரிடம் இருந்து மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் கைப்பற்றப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) யாழ்ப்பாணம் மாவட்ட...
நுவரெலியாவில் விபத்து: வயோதிபர் படுகாயம்
நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் இபோச பஸ் மோதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (24) காலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நானுஓயாவில் இருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...
நேபாளத்தில் விமான விபத்து: 18 பேர் பலி
நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட விமானம் சில விநாடிகளிலேயே ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பற்றி எரிய அதிலிருந்த பயணிகள் 18 பேரும் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. விபத்தில்...
ஜனாதிபதி தேர்தல் திகதி நாளை அறிவிப்பு!
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் நாளை நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பின் பின்னரே ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதி அறிவிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.இச்சந்திப்பின் பின்னரே தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும்.













