ஜனாதிபதி தேர்தல்: வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் களத்தில்
ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் ஈடுபடவுள்ளன என்று தெரியவருகின்றது.
இதற்கமைய சார்க் மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இலங்கை வரவுள்ளன. ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வருமா...
ஜனாதிபதி தேர்தலுக்கான நாள் 25 ஆம் திகதி நிர்ணயம்!
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
இதன்படி செப்டம்பர் 28 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியாக நிர்ணயிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையிலான...
மரக்கறி விலைப்பட்டியல் (22.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 22 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கமலா ஹாரிஸை இலகுவில் வீழ்த்துவேன்: ட்ரம்ப் சூளுரை
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோ பைடன். தேர்தலில் அவருக்கு மாற்றாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் வீழ்த்துவது எளிது என குடியரசுக்...
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் பெண்!
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு டிரம்பிற்கு பெருகிவரும் ஆதரவுக்கு இடையே ஜோ பைடன் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அடுத்தடுத்து...
ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகினார் பைடன்!
சொந்தக் கட்சிக்குள்ளேயே கொடுக்கப்பட்ட தொடர் அழுத்தங்களால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து, தற்போதைய ஜனாதிபதியும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் விலகினார்.
இதையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகிறார்....
சஜித், அநுரவுக்கு ஜனாதிபதி அழைப்பு
அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அரசியலை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,...
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்களுக்கு விடிவு பிறக்கும்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா போதாது, அவர்களுக்கு 2 ஆயிரத்து 200 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித...
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் நேற்று மாலை( 20) கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர் .
25 வயதுடைய மஹியங்கனை சொரபோர பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தெஹிவளை பகுதியில்...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி கைது!
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் 39 காலபெதிகெடிய, நன்னபுராவ, பிபிலை பகுதியை சேர்ந்தவர்...












