காணி உரிமையை வென்றெடுக்க மலையக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்!
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார். எனவே, இது விடயத்தில் அனைத்து மலையக பிரதிநிதிகளும் கட்சி, தொழிற்சங்க பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று...
தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?
நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரமும் சிறந்த நிலைக்கு திரும்புகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் அரசுக்கு கிடையாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
வன்முறை – 105 பேர் பலி! பங்களாதேஷில் ஊரடங்கு!
அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக பங்களாதேஷில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நாடு முழுவதும்...
தொழில்நுட்ப பிரச்சினை சைபர் தாக்குதல் அல்ல
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை ஒரு சைபர் தாக்குதல் அல்ல என்று கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“விண்டோஸ் ஹோஸ்ட்களுக்கான ஒற்றை உள்ளடக்க அப்டேட்டில் ஏற்பட்ட இந்த பிரச்சினையால்...
அகதிகள் படகில் தீ விபத்து: 40 பேர் பலி
அகதிகள் பயணித்த கப்பலொன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 40 பேர்வரை பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹயிட்டி நாட்டில் இருந்து அகதிகள் சிலர் துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் என்ற தீவை நோக்கி படகில் புறப்பட்டனர். அப்போது...
முகநூலில் பதறாது களத்தில் இறங்கவும் – சிவநேசனுக்கு இதொகா இளைஞரணி பதிலடி
“ காலாவதியான இளைஞர் அணி தலைவர் பதவியை வைத்துக்கொண்டு முகநூலில் பதறுவதை விடுத்து சற்று வெளியில் வந்து பாருங்கள்" என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் இ.தொ.கா...
பொது சின்னம் குதிரையா?
ஜனாதிபதி தேர்தலில் தேசிய வேட்பாளராகக் களமிறங்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க, பொது சின்னமாக குதிரை சின்னத்தை தேர்ந்தெடுக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொது கூட்டணியின் பெயர், சின்னம் என்பன பற்றிய இறுதி கட்ட கலந்துரையாடல்...
ரூ.1700 வேண்டும்: கம்பனிகளுக்கு எதிராக முற்போக்கு கூட்டணி போராட்டம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளையும், அரசாங்கத்தையும் வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி போராட்டத்தில் இறங்கவுள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி ஹட்டன் நகரில் குறித்த...
ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!
350 போதை மாத்திரை மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் நேற்று மாலை விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
21,22 வயதுடைய மில்லபெத்த மற்றும் கமேவெல நான்காம் கட்டைப்...
மரக்கறி விலைப்பட்டியல் (20.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 20 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













