புதிய அரசமைப்பு தயாரிப்பில் தமிழரின் பங்கேற்பு அவசியம்
புதிய அரசமைப்பு உருவாக்கத் தயாரிப்பில் தமிழ்த் தரப்புகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகரப்...
ஐதேக தலைவர் பதவியில் இருந்து ரணில் விலகவேண்டியதில்லை!
" ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டியதில்லை. அது பற்றி கலந்துரையாடப்படவும் இல்லை. ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டியதும் இல்லை."
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின்...
ரஷ்ய கொடியேற்றப்பட்ட கப்பலை கைப்பற்றியது அமெரிக்கா!
வெனிசுலாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாகக் கூறப்படும் ரஷ்ய கொடியேற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல் ஒன்றை வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்கா புதன்கிழமை கைப்பற்றியது.
இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஐரோப்பிய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
" அமெரிக்க...
புலம்பெயர்ந்தாலும் தமிழர் அடையாளம் மாறாது – அயலகத் தமிழர் தினம் 2026!
புலம்பெயர்ந்தாலும் தமிழர் அடையாளம் மாறாது – அயலகத் தமிழர் தினம் 2026!
"தூய தமிழின் பெருமை காத்து,
உலகம் எங்கும் பரப்பாகி வளர்க!
மாதா மொழி, பழமைச் சங்கீதம்,
ஒன்றுபட்டு கொண்டாடுவோம் நம் உறவை."
“நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் எங்கள்...
இந்திய இராணுவத் தளபதி – பிரதி பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு: பாதுகாப்பு உறவு குறித்து ஆராய்வு!
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி (Upendra Dwivedi), பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில்நேற்று(ஜனவரி 7) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இரண்டு...
புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி நாளை ஆரம்பம்!
‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (09) அனுராதபுரம் மற்றும்...
பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது !
பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது.
இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.
வடக்கில் காணி விடுவிப்பு, வீதிகளைத் திறப்பது...
டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக 10 ஏக்கர் காணியை வழங்கிய தேரர்!
டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், சியம்பலாபிட்டிய, யட்டோகொட, யடஹலென ரஜமஹா விகாராதிபதி, சமாதான நீதவான், தேசிய மனித உரிமைகள் பணிப்பாளர், சாசன கீர்த்தி ஸ்ரீ...
எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியம் ரத்து: சட்டமூலம் சபையில் முன்வைப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்குரிய சட்டமூலம் என பெயரிடப்பட்டுள்ள மேற்படி சட்டமூலத்தை நீதி...
நுவரெலியாவில் சீ பிளேன் விபத்து: விசாரணை முன்னெடுப்பு!
நுவரெலியா, கிரெகரி வாவியில் தரையிரங்க முயன்ற சீ பிளேன் வீழ்ந்து விபத்திற்குள்ளானமை தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கென உயர்மட்ட அதிகாரிகள் குழு நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...













