நுவரெலியா மாவட்டத்தில் விடாது பெய்யும் அடை மழை!
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, தலவாக்கலை , நானு ஓயா, அக்கரப்பத்தனை போன்ற பிரதேசங்களில் இன்று காலை முதல் கடும் மழை இடைவிடாது பெய்து வருகிறது.
இதனால் இப் பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை...
ரூ. 1,700 கோரி லோகி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!
தமக்கான நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி லோகி தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாகவே...
19 ஆவது திருத்தச்சட்டம் முறையாகவே நிறைவேற்றம்!
ஜனாதிபதியின் பதவிகாலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, நீதிமன்ற கட்டமைப்பை நகைச்சுவையாக்கும் வகையில் சில சட்டத்தரணிகளும், மனுதாரர்களும் செயற்படக்கூடாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
19 ஆவது...
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பூசாரி லுணுகலை பொலிஸாரால் கைது
14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தனது...
ரணிலுக்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும்!
நாட்டை மீட்டெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பொருளாதார நெருக்கடியில்...
மரக்கறி விலைப்பட்டியல் (13.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 13 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஜனாதிபதி தேர்தலில் அநுர வெல்வாரா? ஜீவன் கூறுவது என்ன?
ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறுவதற்குரிய சாத்தியம் குறைவு என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
“அநுரகுமாரதிஸாநாயக்கவின் வாக்குவங்கி கடந்த முறையைவிட அதிகரிக்கும். அவர் சவால்மிக்க வேட்பாளராக இருப்பார், ஆனால் வெற்றிபெறுவதற்குரிய...
ஜனாதிபதி தேர்தலிலிருந்து இறுதி நேரத்தில் பின்வாங்குவார் சஜித்!
ஜனாதிபதி தேர்தல் சமரிலிருந்து இறுதி நேரத்தில் சஜித் பின்வாங்கக்கூடும் எனவும், டலஸ் அழகப்பெருமவே வேட்பாளராகக் களமிறங்கக்கூடும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
ரணில் வந்தால் தம்மிக்கவின் நிலை?
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தனக்கு ஆதரவு வழங்காவிட்டால் அரசியலில் இருந்து விலகுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா திட்டமிட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க...
யாழில் வீடொன்றிலிருந்து 87 கிலோ கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் பொலிஸாரால் நடத்தப்பட்ட சோதனையில் 87 கிலோ கேரள கஞ்சா சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு எழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்...













