ரூ.10 லட்சம் மோசடி: பொலிஸ் அதிகாரிக்கு மறியல்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தரும் முகவர் நிலையம் ஒன்றுக்கு செலுத்த வேண்டிய பத்து இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை இம்மாதம் (25.07.2024) வியாழக்கிழமை...
பசறை நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு
பசறை நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பசறை நகரில் காலை வேளைகளில் கூட்டமாக வரும் கட்டாக்காலி நாய்களினால் பாடசாலை மாணவர்களும், பாதசாரிகளும், வாகன சாரதிகளும், குறிப்பாக மோட்டார்...
லயன் அறைகளை வைத்து கிராமம் உருவாக்கும் திட்டத்துக்கு திகா போர்க்கொடி!
லயன் அறைகளை அப்படியே வைத்து தோட்ட குடியிருப்பு பகுதிகளை கிராமங்களாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றோம் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நோர்வூட் பொலிஸாரால் கைது!
கெசல்கமுவ ஓயாவில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும்...
வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இரு வாரங்களுக்குள்
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு, உண்மையான தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி, அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
வீதி விபத்துக்களை குறைப்பதற்கு வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய...
தேர்தலை பிற்போட சூழ்ச்சி செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்!
“ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தியாக வேண்டும். அதுதான் அரசமைப்பு ஏற்பாடு. ஏதேனும் வகையில் அதைக் குழப்பித் தேர்தலைப் பிற்போட முயற்சித்தால் ஜனாதிபதியையும் இந்த அரசையும் மக்கள் ஓட...
வனிந்து ஹசரங்க இராஜினாமா!
இலங்கை கிரிக்கெட் அணியின் ரி20 போட்டிக்கான தலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளார்.
அவரின் இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைவர் பதவியில் இருந்து ஹசரங்க விலகினாலும் அணியில்...
தோட்ட குடியிருப்பை கிராமமாக்கும் திட்டத்துக்கு முழு ஆதரவு
தோட்டகுடியிருப்பு பிரதேசங்களை கிராமங்களாக பிரகடனம் செய்யும் ஜனாதிபதியின் யோசனைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என்று மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது...
இந்தியாவின் காத்திரமான உதவிகளுக்கு மக்கள் காங்கிரஸ் பாராட்டு
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை ஆராய்வது தொடர்பில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு...
சிறுமிக்கு மது பருக்கிய தாய்மாமன் கைது! சாமிமலை பகுதியில் கொடூர சம்பவம்
4 வயது சிறுமிக்கு மதுபானம் பருக்கிய குற்றச்சாட்டின்கீழ் அவரின் தாய்மாமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்ட்டன் தோட்டப் பகுதியிலேயே இக்கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்ப வறுமை காரணமாக சிறுமியின் தாய் 18 மாதங்களுக்கு...













