அத்துருகிரியவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி – மூவர் காயம்
அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (08) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானோர் மத்தியில்...
யாழ். சாவக்கச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக பதற்றநிலை!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.
வீதியை மறித்து போராடுவது சட்டவிரோதமானது...
காட்டு யானை தாக்கி இளைஞன் பலி!
காட்டு யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
பெலிகல்ல மஹியங்கனை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 12.30...
பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சாத்தியம்!
பிரான்சில் கடந்த மாத தொடக்கத்தில் நடந்த ஐரோப்பிய யூனியன் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சி தற்போதைய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் மறுமலர்ச்சி கட்சியை விட அதிக வெற்றியை...
மனித மூளையுடன் வரும் ரோபோ
இந்த காலத்தில் ரோபோ தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோக்கள் ரொம்பவே முக்கியமானதாக மாறியுள்ளது.
இந்தச் சூழலில் ஏஐ மாடல் ரோபோக்களை தூக்கிச் சாப்பிடும் வகையில்,...
மரக்கறி விலைப்பட்டியல் (08.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இன்றைய காலநிலை எப்படி?
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி , நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
ஊவா மாகாணத்திலும்...
ரூ 1700 ஐ வென்றெடுக்க இன்று முதல் தொழிற்சங்க போராட்டம்
ரூ 1700 ஐ வென்றெடுக்க இன்று முதல் தொழிற்சங்க போராட்டம்
பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக (08.07.2024) இன்று திங்கட்கிழமை முதல் இ.தொ.கா தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...
யார் நீதிமன்றை நாடினாலும் ஜனாதிபதி தேர்தல் நடப்பது உறுதி
மறைந்த ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளுக்காகவும் முன் நின்ற தலைவர் என்றும் சம்பந்தனும் தானும் எப்போதும் பிரிக்கப்படாத இலங்கைக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் என்றும் ஜனாதிபதி...
மாமியாரை வெட்டிக்கொலை செய்த மருமகள்: கம்பளையில் பயங்கரம்
தனது மாமியாரை, மருமகளொருவரை வெட்டி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று கம்பளை, எக்கால பொலிஸ் பிரிவுக்குட்பட்;ட உலப்பனை தோட்டத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
78 வயதான எஸ். சாம்பஜோதி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 32...













