புதிய பொருளாதாரத்துடன், புதிய கல்வி முறையும் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும்
புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும், அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
78 வயது மூதாட்டி கொலை: பாடசாலை மாணவர் கைது!
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரவல ஆற்றில் 78 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பலாங்கொடை...
குளவிக்கொட்டு: 5 பெண் தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு
குளவிக்கொட்டுக்கு இலக்கான ஐந்து பெண் தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாமிமலை, ஸ்ரஸ்பிதோட்ட பிரிவிலேயே இன்று மதியவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருத தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்
சம்பந்தனின் புகழுடல் நாளை தீயுடன் சங்கமம்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் திருகோணமலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கினியுடன் சங்கமமாகவுள்ளது.
புகழுடல் அன்னாரின் திருகோணமலை இல்லத்தில் நேற்று முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலரும் அன்னாரின்...
தோட்ட வைத்திய அதிகாரிகள், குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு ஜீவன் வழங்கியுள்ள உறுதிமொழி
தோட்ட வைத்திய அதிகாரிகள் , தோட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் பாராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் ஆகியோகர்களுக்கு, அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.
கொட்டகலை சிஎல்எப் வளாக கேட்போர்...
கினிகத்தேனையில் இடிந்துவிழுந்த மூன்று மாடிக் கட்டடம்!
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை, மில்லகஹமுல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த மூன்று மாடி கட்டடமொன்று இன்று (06) அதிகாலை முற்றாக இடிந்து விழுந்துள்ளது.
கினிகத்தேனை பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை...
தேசிய அரசு யோசனைக்கு பிரதான கட்சிகள் போர்க்கொடி
தேசிய அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முற்படுவாராயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி திட்டமிட்டுள்ளது.
தேசிய மட்டத்திலான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறானதொரு நகர்வுக்கு ஒத்துழைத்தால் அது கட்சிக்கு...
தேசிய மக்கள் ஆட்சியில் அனைத்து மக்களுக்கும் சம உரிமை!
“ சிறுபான்மையின மக்கள், இரண்டாந்தர பிரஜைகள் என இந்நாட்டில் எவரும் இல்லை. அனைவரும் இலங்கையர்கள். அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சம உரிமையை மக்கள் உணரும் வகையில்...
ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெசெஸ்கியன் வெற்றி
ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெஸ்கியான் அபார வெற்றி பெற்றார். ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராகிம் ரைசி, கடந்த மாதம் 19-ஆம் திகதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த...
தேசிய அரசில் இணையுமா ம.ம.மு?
தேசிய அரசமைக்கும் யோசனைக்கு மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று அக்கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதியின் பதவிகாலத்தை ஐந்தாண்டுகளில் இருந்து ஆறாக...













