இந்திய அணிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு
மேற்கு இந்திய தீவுகளில் நடந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, டெல்லியில் பிரதமர் மோடியைசந்தித்து...
பெருந்தோட்டங்களை அரசு வழிநடத்த வேண்டும்!
பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி செயற்படவில்லை என்று இதொகாவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால், கம்பனிகளிடமிருந்து பெருந்தோட்டங்களை பொறுப்பேற்று...
ரூ. 1700 – அரசு பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்!
அரசாங்கமும், பெருந்தோட்ட நிறுவனங்களும் இணைந்து கூட்டு நாடகத்தை அரங்கேற்றிவருகின்றன என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
சம்பள விவகாரம் தொடர்பில் வழக்கு தொடுக்கப்பட்டால் சம்பள...
பங்காளிகளை தக்கவைக்க பஸில் கடும் பிரயத்தனம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபர் பஸில் ராஜபக்சவுக்கும், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜுலை 2 ஆம் திகதி இரவு நடைபெற்ற இச்சந்திப்பின்போது சமகால...
கொடூர தாக்குதலை உடன் நிறுத்துக: இஸ்ரேல் பிரதமரிடம் சஜித் கோரிக்கை
அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து பாலஸ்தீன மக்கள்மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாலஸ்தீன மக்களுக்கு அவர்களுக்குரிய நாடு வழங்கப்பட வேண்டும். பாலஸ்தீனத்தில்...
ரூ. 1700 குறித்து ஜீவன் தற்போது கூறுவது என்ன?
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
ரூ. 1700 இற்கு இடைக்கால தடை!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெருந்தோட்டக் கம்பனிகள், சம்பள அதிகரிப்புக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு...
நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்
நுவரெலியா பிரதான நகரில் உள்ள அரச வங்கி ஊழியர்கள் , நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து சம்பள உயர்வைக் கோரி மதிய நேரத்தில் (04) அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை...
கடன் மறுசீரமைப்பின் வெற்றி வலுசக்தித் துறையை பலப்படுத்தும்
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வெற்றியினால் கடந்த நெருக்கடியின் போது முடங்கிக் கிடந்த வலுசக்தித் துறை தொடர்பான திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க...
சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள்மீது தாக்குதல்: ஐவர் கைது!
தலாவ - சுமுதுகம பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பிற்கு சென்ற தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக...













