வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்து 2 நாட்கள் விவாதம்!
வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர்...
ரணிலை ஆதரிக்குமாறு மொட்டு கட்சிக்கு டில்லி அழுத்தமா?
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு இந்தியா அழுத்தம் கொடுத்துவருகின்றது என்று ராஜபக்ச குடும்பத்தின் பேச்சாளராக கருதப்படும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க...
வாள்கள், கைக்கோடரிகளுடன் யாழில் மூவர் கைது!
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
வாள்கள் மற்றும் கைக்கோடாரிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதான மூவர் கோண்டாவில் பகுதியில் உள்ள...
தலவாக்கலையிலிருந்து கதிர்காமத்துக்கு புனித பாத யாத்திரை
கதிர்காமத்தில் எதிர்வரும் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தலவாக்கலை நகரில் இருந்து 60 பேர் கொண்ட யாத்திரிகள் குழுவினர் ஆறாவது முறையாக புனித பாதையாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.
(29) இன்று...
தம்மிக்க பெரேராவை களமிறக்குகிறது மொட்டு கட்சி?
ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை ஆதரிக்கும் முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுக்கவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
விசேட கூட்டமொன்றை நடத்தி வேட்பாளரை பெயரிடுவதற்கும் மொட்டு...
மொட்டு கூட்டணியை உடைத்தார் ரணில்: 7 பங்காளிகள் அவர் பக்கம் பல்டி!
அரசியலில் கோலோச்சியிருந்த காலப்பகுதியில் உறுப்பினர்களை விலைக்கேனும் வளைத்துபோட்டு கட்சிகளை இரண்டாக உடைப்பது – பிளவுபடுத்துவது ராஜபக்சக்களுக்கு கைவந்த கலையாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தார்கள், ஜே.வி.பியை பிளவுபடுத்தினார்கள். ஏன் தமிழ்த் தேசியக்...
வெற்றி மகுடம் யாருக்கு? இந்தியா, தென்னாபிரிக்கா இன்று பலப்பரீட்சை
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று இரவு 8 மணிக்கு பார்டாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன.
ரோஹித்...
நாமல் பிரதமர் வேட்பாளர்?
அடுத்த பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தேர்தலை நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் என்று ராஜபக்ச குடும்பத்தின் பேச்சாளராக கருதப்படும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
பொன்சேகாவின் சேவை நாட்டுக்கு தேவை – ஜனாதிபதி
முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் "இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி - இந்த...
கடன் மறுசீரமைப்பால் இலங்கைக்கு 17 பில்லியன் டொலர்கள் நன்மை
இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
அத்துடன்,...













