மாணவர் இடைவிலகல் சவாலை எதிர்நோக்கியுள்ளோம்
கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஆசிய நாடுகளில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் இடைவிலகல், சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல் போன்ற சவால்களை தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றது...
இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த...
போர் நிறுத்தத்துக்கு தயார் – புடின்
உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் சூழலில், இந்தியா,...
ரணில் சிறப்பாக ஆள்கிறார்: சஜித் அணி எம்.பி. பாராட்டு!
கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச ஆகியோரைவிட ரணில் விக்கிரமசிங்க நாட்டை சிறப்பாக ஆள்கின்றார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
பல்டி அடித்த மதியுகராஜவுக்கு பதிலடி கொடுத்த ஜீவன்
நாட்டில் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தலில் ஓடி போனவர்களுக்கு வாக்களிக்காது , நின்று சாதித்தவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்- என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (14)...
மஹிந்த பாதுகாத்த நாட்டை காட்டிக்கொடுக்காதீர்!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரணசிங்க பிரேமதாச ஆதரித்தாரா என்பது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய ஏற்பாட்டாளர் ரோஹித...
மரக்கறி விலைப்பட்டியல் (15.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 15 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ரணிலுக்கான ஆதரவு பிரச்சாரம் 30 ஆம் திகதி ஆரம்பம்!
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்காக விசேட மக்கள் சந்திப்புகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்முதலாவது கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகளை...
கைக்குண்டு சகிதம் மீனவர் கைது!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் மீனவர் ஒருவர் நேற்று (13) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிரந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
உள்ஹிட்டிய கிரந்துருகோட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் மீனவர் ஒருவரே இவ்வாறு கைக்குண்டு டன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக...
இதொகாவிலும் கை வைத்தார் சஜித்: மதியுகராஜா பல்டி!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவருமான துரை மதியுகராஜா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்று ஐக்கிய...













