கொட்டகலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பெற்றோல் நிரப்பும் நிலையத்துக்கு அருகாமையில் ஹெரோயினுடன் நபரொருவர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திம்புள்ள - பத்தனை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த...
போதை மாத்திரைகளுடன் யாழில் நால்வர் கைது!
ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரை மற்றும் வாளுடன் நால்வர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டனர்.
ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நால்வரே யாழ் மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட...
இலங்கை அரசியலில் பேசுபொருளாக மாறுமா பொன்சேகாவின் புத்தகம்?
போர் தொடர்பில் இறுதிக்கட்ட போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எழுதியுள்ள நூல் இம்மாத நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளது என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில் குறித்த நூல் வெளிவருவதால்...
மொட்டு, யானை இல்லை: ரணில் களமிறங்கபோகும் சின்னம் எது?
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யானை, மொட்டு மற்றும் அன்னம் அல்லாத பொதுவானதொரு சின்னத்தில் களமிறங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றது என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் தான் களமிறங்கும் அறிவிப்பை...
60 கிலோ கேரள கஞ்சாவுடன் கைது!
ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் வடமராட்சி வல்லிபுரம் காட்டுப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறையில் உள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கரவெட்டி ரு விசேட...
வர்த்தகர் சுட்டுக்கொலை!
அம்பாந்தோட்டை, ஹுங்கம திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றின் உரிமையாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றுள்ளதுடன், ஹுங்கம திஸ்ஸ...
மரக்கறி விலைப்பட்டியல் (10.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இன்றும் மழை!
இன்றையதினம் (10) நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில்...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் ஹட்டனில் கைது!
ஹட்டன்- மாணிக்கவத்தையில் அனுமதிப்பத்திரம் இன்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, டிக்கோயா மற்றும் நோர்ட்டன் பகுதிகளை சேர்ந்த 43, 47,...













