கிளிநொச்சியில் 1700 காணி உறுதிகள் வழங்கி வைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருதிட்டத்தின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் சிக்கலற்றவகையில் பூரண காணி உரிமையை அனைவருக்கும் வழங்கும் "உறுமய" வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி இன்று (25) முற்பகல் இரணைமடு நெலும் பியச மண்டபத்தில்...
வழுக்கி விழுந்து வயோதிப பெண் பலி: புப்புரஸ்ஸயில் சோகம்
புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜீ.கே. பிரிவு தோட்டத்தில் மரத்திலான பாலத்திலிருந்து வழுக்கி விழுந்து வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
78 வயதான மலயாண்டி காளியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பாலம் சில வருடங்களுக்கு முன்னர், மழை...
நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை
நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில் மழையுடனான காலநிலை காணப்படுகின்ற நிலையில் இன்று (25) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.
குறிப்பாக நுவரெலியா - ஹட்டன் பிரதான...
மரக்கறி விலைப்பட்டியல் (25.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நூல்கந்தூரயில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சீரற்ற காலநிலையால் மரம் முறிந்து விழுந்ததில் ஹேவாஹெட்ட - தெல்தோட்டை பிரதான வீதி ஊடான போக்குவரத்து தடைபட்டுள்ளது.
ஹேவாஹெட்ட - தெல்தோட்டை பிரதான வீதியில் நூல்கந்தூர பகுதியிலேயே மரம் முறிந்து விழுந்துள்ளது.
பிரதான வீதியில் மரம்...
சீரற்ற காலநிலையால் ஏழு பேர் பலி: 45,344 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7 பேர்பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து 197 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
12...
அநுர ஆட்சியில் வெளிவிவகார அமைச்சர் விஜித்தவா?
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமைச்சரவை எண்ணிக்கை 25 ஆக வரையறுக்கப்படும் எனவும், அமைச்சருக்கு ஆலோசனை வழங்க சபையொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி...
ரூ.1700 வழங்க மறுக்கும் கம்பனிகளுக்கு ஆப்பு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க மறுக்கும் நிறுவனங்களுடனான குத்தகை ஒப்பந்தம் மீளாய்வுக்குட்படுத்தப்படும்.
அவர்களுக்கு அந்த தொகையை வழங்கமுடியாவிட்டால் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு, அதனை செய்யக்கூடிய தரப்புக்கு வழங்கப்படும்...
திரைப்படமாக மாறவுள்ள கருப்பின நாயகனின் வாழ்க்கை வரலாறு!
அமெரிக்காவில் காவலர்களின் வன்முறைக்கு பலியான கருப்பின நாயகனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் ஜார்ஜ் ஃபிளாய்டு என்ற கருப்பினத்தவரை...
காணாமல்போனோர் அலுவலகம் மறுசீரமைக்கப்படும்!
வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...













