காணாமல்போனோர் அலுவலகம் மறுசீரமைக்கப்படும்!
வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...
ஜனாதிபதிக்கு எதிராக யாழில் கறுப்புகொடி போராட்டம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராக கறுப்பு கொடி கட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே யாழ்ப்பாணப்...
ரஷ்யா – உக்ரைன் போருக்கு ஆட் கடத்தல்: மேஜரும், மனைவியும் கைது!
ரஷ்ய - உக்ரைன் போருக்காக இலங்கையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்களை அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவரும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர் வத்தளையிலும்...
ஈரான் ஜனாதிபதி பயணித்த விமானம்மீது தாக்குதலா? வெளியானது விசாரணை அறிக்கை
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி(வயது 63) கடந்த 19-ஆம் திகதி அஜர்பைஜான் நாட்டில் அணை...
சீரற்ற காலநிலையால் அறுவர் பலி:11 பேர் காயம்!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆறு பேர்பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9 ஆயிரத்து 688 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5வீடுகள்...
யாழ். வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்வு
யாழ் வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதன்மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் என யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான மருத்துவப் பயிற்சி மற்றும்...
மீட்பு பணிக்கு மூன்று விமானங்கள் தயார் நிலையில்
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, மூன்று ஹெலிகொப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
அவசர அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்படுவோரை மீட்கும் நோக்கிலேயே இந்த ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை...
பொருளாதார போரை வெற்றிகொள்ளகூடியவரே மொட்டு கட்சி வேட்பாளர்
போரை மஹிந்த ராஜபக்ச முடிவுக்கு கொண்டுவந்ததுபோல பொருளாதாரப் போரை வெற்றிகொள்ளகூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக...
பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு
பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்பின்மை வீதம் பெருந்தோட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.
உலக உணவுத்...
ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்: அடுத்த மாதம் அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்கும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன எனவும், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார் எனவும் அமைச்சர் மனுச நாணயக்கார நேற்று...













