பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு
பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்பின்மை வீதம் பெருந்தோட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.
உலக உணவுத்...
ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்: அடுத்த மாதம் அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்கும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன எனவும், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார் எனவும் அமைச்சர் மனுச நாணயக்கார நேற்று...
ராகலையில் மரம் முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றினால் குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்...
தந்தையும், மகனும் உயிரிழப்பு: புப்புரஸ்ஸவில் சோகம்
வெசாக் தினத்தில் தன்சல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு நித்திரைக்கு சென்ற தந்தையும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கம்பளை, புப்புரஸ்ஸ நகரிலேயே இச்சம்பம் இடம்பெற்றுள்ளது.
இன்று வெசாக் தன்சல் வழங்குவதற்காக புப்புரஸ்ஸ நகரில் நேற்று பெருமளவான இளைஞர்கள்...
இயற்கை சீற்றம்: 40 ஆயிரம் பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நால்வர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 வீடுகள்...
புதையல் தோண்டிய எட்டு பேர் கைது!
மஹியங்கனை சொரபொர பகுதியில் புதையல் தோண்டிய 08 பேரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மற்றும் பூஜை பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்த சந்தேக நபர்களை நேற்றைய...
நுவரெலியாவில் கடும் காற்று: பல வீடுகள் சேதம்
நுவரெலியா, கந்தப்பளை பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன.குறித்த அனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
நாட்டில் அதிகமான இடங்களில் கடும் காற்று வீசுவதுடன், மழை பெய்துவருகின்றன.
இந்நிலையில் நுவரெலியாவில் நேற்று வீசிய கடும் காற்றினால்...
மரணபீதியை ஏற்படுத்தியுள்ள மரம்!
மஸ்கெலியா, பிரதேச சபையின் கீழ் உள்ள சாமிமலை மல்லியப்பு சந்தியில் நீண்ட காலமாக முறிந்து விழக்கூடிய அபாயத்தில் காணப்படும் பூவரசன் மரத்தால் தாம் தினமும் அச்சத்தை எதிர் கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த...
சீரற்ற காலநிலையால் நால்வர் பலி: அடை மழை தொடரும்
நாட்டில் நிலவும் பலத்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நால்வர் பலியாகியுள்ளனர்.
மாதம்பே - குளியாப்பிட்டி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 39 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நாத்தாண்டிய,...
உறுதியானது ரூ. 1700!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி தொழில் ஆணையாளரால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபா...













