டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை!

0
  675-ற்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த டித்வா பேரழிவு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் குடும்பங்கள் இன்னும் உதவியற்ற நிலையில் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருவதாக ஜனாதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின்...

நானுஓயா கிளாஸ்ஷோ தோட்டக் குடியிருப்பில் தீ விபத்து

0
நானுஓயா கிளாஸ்ஷோ தோட்டத்தின் மத்திய பிரிவில் இன்று பிற்பகல் சுமார் 1.00 மணியளவில் ஒரு குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் அந்த வீடு முழுமையாக எரிந்து சாம்பலானது. தீ...

உலக முடிவில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த மாணவி பாதுகாப்பாக மீட்பு!

0
நுவரெலியா ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அமைந்துள்ள புகழ்பெற்ற உலக முடிவு (World’s End) பகுதியில் நேற்று பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவி ஒருவர் நண்பர்களுடன்...

பதுளை, கோபோ தமிழ் வித்தியாலயத்தில் 39வது உத்தியோகபூர்வ வித்தியாலய தினம் கொண்டாட்டம்

0
பதுளை, கோபோ தமிழ் வித்தியாலயத்தின் 39வது உத்தியோகபூர்வ வித்தியாலய தினம், அதிபர், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறு...

வடக்குக்கு சென்று செல்பி எடுக்கும் ஜனாதிபதி வடமாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏன்?

0
“மஹிந்த ராஜபக்சவே போரை முன்னெடுத்தார். இதனால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அவர் தொடர்பில் கடும் விமர்சனம் இருந்தது. தம்மை மக்கள் விமர்சித்தபோதிலும் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அவர் நடவடிக்கை...

“தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுதல்களில் ஒன்றாகத் தோட்டத் தொழிலாளர் சம்பளமும் பட்டியலில்”

0
அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுதல்களில் ஒன்றாகத் தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரமும் பட்டியலிடப்பட்டுள்ளது தேசிய ரீதியாக சம்பளக் கட்டமைப்பானது சட்டத் திருத்தங்கள் ஊடாக இடம்பெற்ற போதும், தோட்டத் தொழிலாளர்களுகளுக்கு நாட்கூலியானது அத்தகைய அடிப்படை கட்டமைப்பு...

மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்: வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களைச் சுருக்கிவிடாதீர்கள்!

0
மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாகச் சுருங்கிவிடாமல், ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மனோ...

மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் ‘அரசாங்கத்தின் வாக்குறுதிக்கு’ என்ன நடந்தது?

0
மலையகத் தமிழ் சமூகம் தடையின்றி தங்கள் சொந்த வீடுகளில் வசிக்கும் வகையில் காணி உரிமையைப் பெற்றுக்காடுப்பதாக தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது அளித்த வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னரும் நிறைவேற்றவில்லை...

பதுளை மாவட்டச் செயலாளராக சுனில் கலகம பதவியேற்பு

0
  இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான சுனில் கலகம அவர்கள், அனைத்து மதச் சடங்குகளிலும் கலந்து ஆசீர்வாதம் பெற்ற பின்னர் இன்று (10) பிற்பகல் பதுளை மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் பதுளை மாவட்டச்...

மலையக மக்களை மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்த வேண்டாம்!

0
மலையகப் பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாகக் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...