ஹப்புத்தளையில் குளவிக் கொட்டு: எழுவர் பாதிப்பு
ஹப்புத்தளை, பிற்றத்மலை பகுதியில் இன்று (01) குளவி கொட்டியதில் ஏழு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற்றத்மலை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 30 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இன்று 10.30...
புசல்லாவ இந்து தேசிய கல்லூரியில் 64.1 வீதமான மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி
2023 (2024) கல்வி பொதுத்தராதர சாதாரண தரபரீட்சையில் புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் 2 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன் மேலும் மூன்று மாணவர்கள் 7 பாடங்களில் A சித்தி...
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில்30 மாணவர்கள் 9 A
2023 (2024) கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 29 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
31 மாணவர்கள் 8 பாடங்களில் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
36,800 சிகரெட்டுகளை கொண்டுவந்த பெண் கைது!
சட்டவிரோதமாக வௌிநாட்டு சிகரெட்களை நாட்டிற்கு கொண்டுவந்த பெண் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று(30) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு வகைகளை சேர்ந்த 36,800 சிகரெட்கள் அடங்கிய 184 பொதிகள் குறித்த பெண்ணிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும்...
இதொகாவில் அதிரடி மாற்றம்!
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தோட்டவாரியாக இ.தொ.காவின் சில தலைவர், தலைவிமார்களை மாற்றம் செய்வதற்காக கட்சி தயாராகி வருவதாக தெரியவருகின்றது.
இ.தொ.காவின் உயர்மட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற பெறும்வாரியான முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த திடீர் மாற்றம் இடம்பெறவுள்ளது.
மக்களுக்கு சிறந்த...
8 மலையக எம்.பிக்களும் இம்முறையும் போட்டி
🛑 மனோ,திகா, ராதா சஜித் கூட்டணியில் களத்தில்
🛑 ஜீவன், ரமேஷ் சேவல்
சின்னத்தில் தனிவழி
🛑 வேலுகுமார், அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ் பொது சின்னத்தில் போட்டி
🛑 2024 நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்...
8 மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறது முற்போக்கு கூட்டணி!
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின்கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே...
வெளிமடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயம்!
வெளிமடை ஹம்பகஸ் தோவ பிரதான வீதியில் இடமஹந்தி பகுதியில் பயணித்த கார் ஒன்று எதிரே வந்த லொறியொன்றில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து வெளிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களுள்...
புதியவரிடம் பதவியை கையளிக்க தயாராகும் ரில்வின் சில்வா
“நான்சாகும்வரை ஜே.வி.பிகாரன்தான். இதில் மாற்றம் எதுவும் வராது. ஆனால் மரணிக்கும்வரை பதவியில் நீடிக்கவேண்டும் என்றில்லை. பொதுச்செயலாளர் பதவியை மற்றுமொரு புதியவர் ஒருவருக்கு வழங்க எதிர்பார்த்துள்ளேன்.”
இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா பிபிசி சிங்கள...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க ஆதரவு!
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிபீ ரத்னாயக்க தெரிவித்தார்.
மொட்டு...












