தோட்ட தொழிலாளர்களுக்கு நிச்சயம் நற்செய்தி கிட்டும்!

0
ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகிவிட்டது. எமது கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்க தேசிய பொதுவேட்பாளராக களமிறங்கி மக்களின் அமோக ஆதரவுடன் வரலாற்று ரீதியிலான வெற்றியை பதிவு செய்வது...

ஜனாதிபதியின் வேலைத்திட்டம் குறித்து மலையக மக்களுக்கு நம்பிக்கை உள்ளது

0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் காணி உரிமைகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஜனாதிபதி மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களில் மலையக மக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர் -...

லயன்களை கிராமங்களாக்கும் திட்டத்துக்கு திகா போர்க்கொடி!

0
“ இருக்கின்ற லயன்களையே கிராமங்களாக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. இதற்கு உடன்படி முடியாது. மக்களும் உடன்படமாட்டார்கள்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஜனாதிபதியுடனான...

தோட்ட தொழிலாளர்கள் கம்பனிகளின் அடிமைகள் அல்லர்

0
“ பெருந்தோட்ட தொழிலாளர்களும் இலங்கையர்கள்தான், அவர்கள் பெருந்தோட்ட நிறுவனங்களின் அடிமைகள் அல்லர். தேர்தல் காலம் என்பதாலேயே பெருந்தோட்டப் பகுதிகளை கிராமங்களாக்கும் திட்டத்தை சிலர் அரசியலாக்கியுள்ளனர்.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன்...

நமுனுகுலவில் மரம் விழுந்து ஒருவர் பலி!

0
இன்று (17) நமுனுகுல கந்தசேன தோட்டப் பகுதியில் வெட்டி சாய்க்கப்பட்ட மரம் ஒன்றில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் 66 வயதுடைய நமுனுகுலை கனவல்ல 13 ம்...

குளவிக்கொட்டு: பொகவந்தலாவையில் 8 மாணவர்கள் பாதிப்பு

0
குளவிக்கொட்டுக்கு இலக்கான 8 மாணவர்கள் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று பிற்பகல்வேளையிலேயே மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டம் 03 பொகவந்தலாவ எலிபடை தமிழ் வித்யாலயா மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். 4 மாணவர்கள்,...

லயன் அறைகளை கிராமம் எனக்கூறி காணி உரிமையை குழிதோண்டி புதைக்காதீர்!

0
லயன் காம்பறாக்களை கிராமம் என்று சொல்லி, காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்காதீர்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனாதிபதியிடம் நேரில் தெரிவித்துள்ளது. பெரும் தோட்டங்களில் வாழும் சுமார் 200,000 குடும்பங்களை, தோட்ட...

தமிழ் பொதுவேட்பாளர் யோசனைக்கு மமமு போர்க்கொடி!

0
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சிக்கு மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்காது என்று அக்கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

பதுளையில் மின்சாரம் தாக்கி வயோதிபர் பலி!

0
பதுளை, வினீதகம பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். 78 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது தோட்டத்தில் விளையும் பயிர்களை , விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற...

1,350 சம்பள உயர்வு முன்மொழிவை நிராகரித்தது இதொகா!

0
1700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக 1350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம் நேற்று உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...