ரூ.1700 வழங்க மறுக்கும் கம்பனிகளுக்கு ஆப்பு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க மறுக்கும் நிறுவனங்களுடனான குத்தகை ஒப்பந்தம் மீளாய்வுக்குட்படுத்தப்படும்.
அவர்களுக்கு அந்த தொகையை வழங்கமுடியாவிட்டால் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு, அதனை செய்யக்கூடிய தரப்புக்கு வழங்கப்படும்...
ராகலையில் மரம் முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றினால் குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்...
நுவரெலியாவில் கடும் காற்று: பல வீடுகள் சேதம்
நுவரெலியா, கந்தப்பளை பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன.குறித்த அனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
நாட்டில் அதிகமான இடங்களில் கடும் காற்று வீசுவதுடன், மழை பெய்துவருகின்றன.
இந்நிலையில் நுவரெலியாவில் நேற்று வீசிய கடும் காற்றினால்...
பஸ் மோதி மாணவி பலி: கம்பளையில் சோகம்
கம்பளை பொலிஸ் வலயத்துக்குட்பட்ட பகுதியில் பஸ் மோதி பாடசாலை மாணவியொருவர் பலியானியுள்ளார். இன்று காலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பேரவிலயிலிருந்து கம்பளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸே, உடஹேந்தன்ன சேனாதீர தேசிய பாடசாலைக்கு முன்னால் வைத்து மாணவிமீது...
மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி!
பலாங்கொடை, ஹெரமிட்டிகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவர் நேற்றைய தினம் வைத்திய சாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி...
நாகசேனையில் மரக்கிளை முறிந்து விழுந்து வீடு சேதம்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை டில்லுகுற்றி தோட்டத்தில் கடும் காற்று காரணமாக வீடொன்றின்மீது பாரிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது.
நேற்று (21) மாலை 04 மணியலவில் இடம்பெற்ற இந்த அர்த்தத்தில்...
இரத்தினபுரி மாவட்டத்தில் மரங்கள் முறிந்து விழுந்ததில் அறுவர் காயம்
இரத்தினபுரி, கொல்லகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின்மீது மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், பலாங்கொடை ஹெரமிட்டிகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக மேலும் ஒரு வீடுமீது மரம்...
நுவரெலியாவில் விடாது பெய்யும் அடை மழை!
நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் அடை மழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா,கொத்மலை, வலப்பனை,ஹங்குராங்கெத்த மற்றும் அம்பகமு பிரதேசங்களில் வானிலை மாற்றம் ஏற்பட்டு கடும் மழை பெய்து வருகின்றது....
குழு மோதலில் ஒருவர் கொலை: தெமோதரயில் பயங்கரம்!
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமோதர நெதர்வில் பகுதியில் நேற்று (20) இரவு இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு...
சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகம்: மலையக இந்து குருமார் புறக்கணிப்பு
நுவரெலியா, சீதையம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழாவுக்கு மலையக இந்து குருமாருக்கு அழைப்பு விடுக்காமல் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.
இது...













