ம.ம.மு. மாநாட்டில் 400 தோட்டத் தலைவர்கள் கௌரவிப்பு
மலையக மக்கள் முன்னணியின் பேராளர் மாநாடும் 35வது ஆண்டுவிழாவும் எதிர்வரும் 28ம் திகதி ஹட்டன் Dkw கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது 400 தோட்டத்தலைவர்களை கௌரவிக்கப்படவுள்ளதாக மலையக தொழிலாளர் முன்னணியின் பதில் பொதுச்செயலாளர்...
கம்பனிகளுக்கு வக்காலத்து வாங்கவா சில எம்.பிக்கள் கள்ள மௌனம்?
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மௌனம் காப்பது சந்தேகம் அளிக்கின்றது. சம்பள நிர்ணய சபைக் கூட்டத்தில் 1, 700 ரூபா சம்பளம் கிடைக்க வேண்டும் -...
வசந்தகால கொண்டாட்டத்தை முன்னிட்டு நுவரெலியாவில் கிரிக்கெட் போட்டி
நுவரெலியாவில் நடைபெற்றுவரும் வசந்தகால விழாவினை சிறப்பிக்கும் வகையில் "Battle of Little England" கிண்ணத்திற்கான மாபெரும் கடினப்பந்து கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் இம்மாதம் 28, 29 ஆம் திகதிகளில்...
ம.ம.முவின் பேராளர் மாநாடு 28 ஆம் திகதி ஹட்டனில்…
மலையக மக்கள் முன்னணியின் 35வது ஆண்டு நிறைவு விழாவும், பேராளர் மாநாடும் எதிர்வரும் 28ம் திகதி ஹட்டன் டிகேடபிள்யூ கலாச்சார மண்டபத்தில் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன்...
சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதியிடம் வடிவேல் சுரேஷ் விடுத்துள்ள கோரிக்கை…
“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுங்கள்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல்...
அடுத்து என்ன? ரணில் – பஸில் நாளை மீண்டும் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான தீர்க்கமான சந்திப்பொன்று நாளை 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வதிவிடத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பின்போது...
ஸ்ரீ ராமாயண பாதை திட்டம் ஆரம்பம்
இந்திய-இலங்கை சமய மற்றும் கலாசார இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில் மற்றும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா முறையுடன் “ஸ்ரீ...
வசந்தகாலத்தை குறிவைத்து நுவரெலியாவில் தங்கியுள்ள யாசகர்கள், ஊதுபத்தி விற்பவர்களால் பெரும் தொல்லை..
நுவரெலியா நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி, வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் பெறுபவர்கள் தொடர்பில் அதிகாரிகள் அல்லது பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை...
பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் – ஜனாதிபதி உறுதி
“ பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வெலிமடை அம்பகஸ்தோவ பொது விளையாட்டரங்கில் நேற்று...
சம்பள உயர்வு சமரில் அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக களமிறங்க வேண்டும்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அதற்காக முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்கு நாம் என்றும் எதிராக நின்றதில்லை என்று ஐக்கிய தொழிலாளர்...













