தியத்தலாவை விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம்…
தியத்தலாவை , பொக்ஸ்ஹில் கார் பந்தய திடலில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் வருமாறு,
1.முத்துசாமி உதயகுமார்
வயது – 55
வெலிமடை.
2.சிவகுமார் தனுஷிகா
வயது – 08
வெலிமடை.
03.சமத் நிரோஷன்
வயது – 09
சீதுவை.
04.ரசிக அபேநாயக்க
வயது – 32
அவிசாவளை.
05.சாந்த...
24 ஆம் திகதி தீர்வு இல்லையேல் போராட்டம் வலுபெறும்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய அறவழி போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு...
தியத்தலாவை விபத்து: இருவர் கைது – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட எழுவர் பலி
2024 பொக்ஸ்ஹில் கார்பந்தயம் தொடர்பில் பொலிஸாரால் இருவர் கை செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்த காரொன்று...
வேலுகுமார் எம்.பிமீது இதொகா ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் எஸ். செல்லமுத்துவின் ஆதரவாளர்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என வேலுகுமார் எம்.பியின்...
தியத்தலாவை விபத்தில் எழுவர் பலி: 21 பேர் காயம்!
தியத்தலாவை, ‘பொக்ஸ்ஹிஸ்’ கார் பந்தயத் திடலில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
......
தியத்தலாவை, ‘பொக்ஸ்ஹிஸ்’ கார் பந்தயத் திடலில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் அறுவர் பலியாகியுள்ளனர்.
இவ்விபத்தில்...
ரூ. 1700 வேண்டும்! புஸல்லாவை, மடுல்கலை, நாவலப்பிட்டியவிலும் போராட்டம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்டக் கம்பனிகளின் அராஜக போக்கை கண்டித்தும் மலையக நகரங்களில் இன்று (21.04.2024) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...
கம்பனியே ரூ. 1700 வழங்கு! இல்லையேல் வெளியேறு: கொட்டகலையிலும் போராட்டம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை நகரிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இதொகாவின் பிரமுகருமான...
எங்கே எங்கள் ரூ. 1,700? பொகவந்தலாவை நகரில் போராட்டம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பொகவந்தலாவை நகரிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இதொகாவின் அமைப்பாளருமான...
இதொகாவின் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை!
சம்பள உயர்வை வென்றெடுப்பதற்கு போராட்டம் நடத்துவது நல்ல விடயம். இது பற்றி எம்முடனும் கலந்துரையாடி இருந்தால் பேராதரவை வழங்கி இருக்க முடியும் - என்று ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க...
கட்சி பேதம் மறந்து சம்பள உரிமை போராட்ட சமரில் இணைவோம்: இதொகா அழைப்பு
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்ட கம்பனிகளின் அசமந்தபோக்கை கண்டித்தும் ஊவா மாகாணத்தில் சில நகரங்களில் நாளை கறுப்பு கொடி போராட்டம் நடைபெறவுள்ளது என்று...













