நானுஓயாவில் ரயிலுடன் மோதி ஆட்டோ விபத்து – தெய்வாதீனமாக உயிர்தப்பிய பயணிகள்
நானுஓயா, வாழைமலை பகுதியில் ஆட்டோவொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த ஆட்டோ ரயில் கடவையை கடக்க முற்பட்டவேளையிலேயே இன்று வியாழக்கிழமை (11) பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே...
தியாகிகள் நாமத்தில் கந்தலா தோட்டத்தில் கணினி மையம் திறப்பு
மலையக தியாகிகள் தினத்தையொட்டி புப்புரஸ்ஸ, கந்தலா தோட்ட தியாகிகளனான வீராசாமி மற்றும் வேலாயுதம் ஆகியோரின் நாமத்தில் V.V Online Education நிலையம் கந்தலா தோட்ட மாணவர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இலங்கையில் மலையக மக்களின் 200...
விலையேற்றம் ஜெட் வேகத்தில்… ரூ. 1000 ஐ வைத்து தொழிலாளர்கள் எப்படி வாழ்வது?
" வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலைகளும் மும்மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. இது விடயத்தில் நிதி அமைச்சு தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்."...
பதுளையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
பதுளை - கொழும்பு பிரதான வீதியில் உடுவரை 7 ம் கட்டை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து மனித எச்சங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வீதியில் குவிந்துகிடந்த மண் மற்றும் கற்களை அகற்றும்வேளையிலேயே குறித்த...
வேரோடு சாய்ந்தது மரம் – நானுஓயாவில் இரு வீடுகள் சேதம்!
நானுஓயா டெஸ்போட் (சீனிக்கத்தாளை) பகுதியில் மரமொன்று வேரோடு சாய்ந்ததில் இரு வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
வீடுகளின் கூரைப்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், வீடுகளுக்குள் இருந்த பொருட்களும் உடைந்துள்ளன. நேற்றிரவே (09) அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீடுகளுக்கு அருகாமையில்...
மலையக தியாகிகள் தினம் யாழ். பல்கலையில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு
மலையக தியாகிகளின் நினைவுதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பொதுத் தூபியில் இன்று (10) உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலையக தியாகிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உரைகள் ஆற்றப்பட்டன.
யாழ்ப்பாண...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து சபையில் வெளியான தகவல்….
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்,
"...
பண்டாரவளையில் மண்சரிவு – மண்ணுக்குள் புதையுண்ட வாகனங்கள்….!
பண்டாரவளை, உடுஹுல்பொத்த பகுதியில் பண்டாரவளை - பதுளை பிரதான வீதிக்கு மேலே உள்ள மண்மேடு சரிந்து வீதியில் விழுந்ததில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இரு வாகனங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளன, இரு வாகனங்கள் பகுதியளவு...
ரூ. 1700 கிடைக்குமா? இன்று நடைபெற்ற பேச்சு தோல்வி!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் தொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சிரேஷ்ட நிர்வாக செயலாளரான எஸ். விஜேகுமாரன் தெரிவித்தார்.
தொழில்...
மலையக தியாகிகளை நாளை நினைவுகூருவோம்…!
மலையக மக்களின் அரசியல், தொழில் உரிமைகளுக்காக உயிர்நீத்த மலையக தியாதிகளை நினைவுகூரும், 'மலையக தியாகதிகள் தினம்' நாளை 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டக்கலை கொமர்சல் லேக்கில் பிற்பகல்...













