போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது!

0
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மிலானோ வகையான சிகரட், ஹேஸ் வகையான போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியவற்றுடன் நபர் ஒருவர் கைது செய்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் 35 வயதுடைய எத்பட்டிய பிபிலேகம பகுதியை சேர்ந்த...

1700 ஐ வழங்காவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றம்!

0
தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனமாக 1700 ரூபா வர்த்தமானி ஊடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபையின் ஒரு தீர்மானமாக இந்த 1700 ரூபா அமைந்திருக்கின்றது. எனவே இது ஒரு சட்ட ரீதியான செயற்பாடு...

இரத்தினபுரியில் தோட்டத் தொழிலாளியின் குடும்பம்மீது தாக்குதல்!

0
இரத்தினபுரி, கிரியெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலதுர தோட்டத்தில் தொழில் புரியும் தோட்டத் தொழிலாளி தொழிலுக்கு வராததால் அவரின் குடும்பம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இ.தொ.காவின் உப தலைவரும், இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான ரூபன்...

கொட்டக்கலையில் ஆட்டோ விபத்து: நால்வர் படுகாயம்

0
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டக்கலை பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். கொட்டக்கலை வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று (16) பிற்பகல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த...

ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சைக்கு வழிகாட்டல் வகுப்புகள்

0
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் சகலருக்கும் இலவசமாக தொடர் பரீட்சை வழிகாட்டல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...

ரயிலில் பயணித்த வெளிநாட்டு யுவதி சுரங்கத்தில் மோதி படுகாயம்

0
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் வந்து கொண்டிருந்த உடரட்ட மெனிக்கே ரயிலில் நேற்று (15) பயணித்த வெளிநாட்டு யுவதி ஒருவர் புகையிரதத்தில் இருந்து ரயில் பாதையில் உள்ள சுரங்கத்தில் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக...

ரயில் தடம்புரள்வு: மலையக ரயில் சேவை பாதிப்பு

0
டிக்கிரிமெனிக்கே புகையிரதம் தடம் புரண்டதால் மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவுள்ளது. கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி நேற்று 15ம் திகதி புறப்பட்டு வந்த புகையிரதம் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையில் இரவு 9.30...

புது வழி பிறக்குமா?

0
ஹட்டன், எபோட்ஸ்லி தோட்டத்துக்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல வருடங்களாக குறித்த வீதி புனரமைக்கப்படாமல் குன்றும், குழியுமாக காணப்படுகின்றது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சிறு நீச்சல்...

கலஹா, அம்பிட்டிய பகுதிக்கு ஜீவன் களப்பயணம்: பிரச்சினைகள் குறித்தும் ஆராய்வு!

0
கண்டி, தெல்தோட்ட பிரதேச செயலகத்துக்குட்பட்ட கலஹா அம்பிட்டிய பிரதேச மக்களுக்கு குடிநீர் பிரச்சினையை நிவர்த்திக்கும் வகையில் களவிஜயத்தை மேற்கொண்ட நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு...

13 குறித்து சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜீவனுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு மட்டும் அல்ல, அது இலங்கை மக்களுக்குரியதாகும் - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கண்டியில் இன்று நடைபெற்ற...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...