மலையகத்தில் கடும் வறட்சி – கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் பாதிப்பு
மலையகத்தில் கடந்த சில மாதங்களாக வறட்சியான காலநிலை நிலவி வருகிறது.
இந்த வறட்சியான காலநிலையினை தொடர்ந்து காசல் நீர்த்தேக்கத்தில் என்றுமில்லாத அளவுக்கு நீர் தாழியிறங்கியுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக காணப்பட்ட வறட்சியான காலநிலையினையடுத்து வெப்பம்...
” மலையக பல்கலைக்கழகம்” -பணிகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10)...
இராகலை – ஹைய்பொரஸ்ட் இ.போ.ச பஸ் சேவை நிறுத்தம்! பயணிகள் அசௌகரியம்!!
நுவரெலியா போக்குவரத்து சபையின் கீழ் இயங்கி வந்த இராகலையில் இருந்து ஹைய்பொரஸ்ட் வழியாக கோணபிட்டிய குட்வுட் வரையிலான பஸ் சேவை அண்மைக் காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பஸ்ஸில் வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த வலயத்திற்குட்பட்ட பல...
மழை வேண்டி மலையகத்தில் சர்வமத வழிபாடு!
காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்தேக்க பகுதிகளில் மழை வேண்டி சர்வமத தலைவர்கள் மவுஸ்ஸாசாகலை நீர்த்தேக்கத்தில் மத வழிபாடுகளை நடத்துகின்றனர்.
பிரதானமாக தேசிய மின் உற்பத்திக்கான நீரை வழங்கும் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய...
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசு புலமை பரிசில்!
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி புலமை பரிசில் வழங்கும் திட்டமொன்றை இந்திய அரசு ஆரம்பித்துள்ளது. அதற்காக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்களை கோருவதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
க.பொ.த உயர் தரம், தொழில்நுட்பக்...
பொருளாதார நெருக்கடிகளால் வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள்! மலையகத்திலும் நிலைமை மோசம் ( ஆய்வுக்கட்டுரை)
“எங்கள் வவுனிக்குள கிராமம் மிக அழகானது. எனது நண்பிகளுடன் தினமும் ஆசை ஆசையாய் கல்விகற்க பாடசாலைக்குச் செல்வேன். ஆங்கிலப்பாடம் எனக்கு மிகவும் விருப்பமான பாடம். வகுப்பாசிரியை உன் கனவு என்ன? என கேட்கும்போதெல்லாம்...
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பம்!
நுவரெலியாவில் வருடாந்தம் நடத்தப்படும் வசந்த கால நிகழ்வுகள் இன்று காலை கோலகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நுவரெலியா கிறகரி வாவி கரையோரத்தில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை , மாணவர்களின் பேன்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதை மற்றும்...
‘ஈழத்திலிருந்து மலையகத்துக்காக ஓங்கி ஒலித்த குரல்’ – தந்தை செல்வாவின் 125 ஆவது ஜனன தினம் இன்று
தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள தந்தை செல்வா...
அடை மழை – கடும் காற்று – லிந்துலையில் 27 லயன் குடியிருப்புகள் சேதம்!
தலவாக்கலை, லிந்துலை - கிளனிகல்ஸ் தோட்டத்தில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றால் 27 லயன் குடியிருப்புகள் சேதமாகியுள்ளன. சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
அத்துடன், மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. தோட்டத்துக்கு செல்லும்...
கடும் காற்று – அடை மழையால் பொகவந்தலாவயில் 14 லயன் குடியிருப்புகள் சேதம்!
கடும் காற்றுடன் கூடிய அடை மழையால் பொகவந்தலாவ, டியன்சின் தோட்டத்தில் 14 லயன் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
இவ்வனர்த்தம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
15ஆம் இலக்க லயன் குடியிருப்பில் 12 வீடுகளும் தொழிற்சாலை பகுதியில்
இரண்டு வீடுகளுமே இவ்வாறு...



